<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30863162</id><updated>2011-04-22T04:35:13.176+05:30</updated><title type='text'>வேலன் பக்கம்</title><subtitle type='html'>மனதில் பட்டதை சொல்ல</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>29</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-4871141060130696516</id><published>2009-02-06T18:39:00.003+05:30</published><updated>2009-02-06T18:49:24.171+05:30</updated><title type='text'>எப்பத்தான் நிறுத்துவீங்க ?</title><content type='html'>இன்னைக்கு உடன்பிறப்புக்கு விட்டிருக்கும் கடித அறிக்கைல "நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள்" அப்படின்னு சொருகி விட்டு அடிச்சு ஆடியிருக்காரு தமிழினத் தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவே இன்னும் இலங்கை கிட்ட போர் நிறுத்தம் செய் அப்படீன்னு சொல்லலை. இந்த லட்சணத்துல இவங்க விட்ட வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசு முயற்சி எடுத்து அமெரிக்கா,பிரிட்டன்,டோகியோ எல்லாம் அறிக்கை விட்டிடுச்சாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேக்குறவன் கேணைனா என்ன வேணா சொல்லலாம் போல? இதெல்லாம் எப்பத்தான் நிப்பாட்டுவாங்களோ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-4871141060130696516?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/4871141060130696516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=4871141060130696516&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/4871141060130696516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/4871141060130696516'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2009/02/blog-post.html' title='எப்பத்தான் நிறுத்துவீங்க ?'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-8812692982751586788</id><published>2008-11-01T19:07:00.004+05:30</published><updated>2008-11-01T19:35:17.681+05:30</updated><title type='text'>(மனசாட்சியுள்ள)தொண்டனின் மனநிலை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;"உன் பேனா தலை குனிந்தால், &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தமிழகம் தலை நிமிர்கிறது "&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழக முதல்வர் கருணாநிதியைப் பார்த்து இப்படிக் கவிதை வடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் வருணிக்கப் பட்ட தி மு க தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான கருணாநிதியின் இன்றைய காலகட்டத்தின் செயல்பாடுகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியையும், கழிவிரக்கத்தையும் தோற்றுவித்துவிட்டது என்றால் அது மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக கருணாநிதியின் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த சமீபத்திய அறிக்கை,நிலைபாடுகள் மற்றும் செயல்பாடுகள் அவரது தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட இந்தப் பதிவரது இந்தப்பதிவின் மூலமாக &lt;a href="http://www.luckylookonline.com/2008/11/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;இப்படி&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;வெளிப்பட்டுள்ளதெனில் மற்றவர் பற்றி சொல்லவும் வேண்டுமோ ?&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வராவது திருந்தவேண்டும் அல்லது அவரது கண் மூடித்தனமான ஆதரவாளர்களாவது வெகு சீக்கிரத்தில் உண்மை நிலை உணர வேண்டும்!!!! என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-8812692982751586788?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/8812692982751586788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=8812692982751586788&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/8812692982751586788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/8812692982751586788'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/11/blog-post.html' title='(மனசாட்சியுள்ள)தொண்டனின் மனநிலை'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-8149101041649715253</id><published>2008-08-03T12:46:00.003+05:30</published><updated>2008-12-11T08:05:40.075+05:30</updated><title type='text'>இவரை நல்லா பாத்துக்குங்க</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_BgE2cSxGFyo/SJVc5DdTJ2I/AAAAAAAAABo/EneOMp3td4A/s1600-h/tblSambavamnews_58132135869.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5230188677511194466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_BgE2cSxGFyo/SJVc5DdTJ2I/AAAAAAAAABo/EneOMp3td4A/s400/tblSambavamnews_58132135869.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சென்னை, ஆக. 3-&lt;br /&gt;புழல் ஜெயிலில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தருவதற்காக லஞ்சம் வாங்கிய ஜெயில் வார்டன் கைது செய்யப்பட்டார்.&lt;br /&gt;சென்னை புழல் ஜெயிலில் 2-வது நிலை வார்டனாக பணிபுரிந்து வந்தவர் சாலமோன் (வயது 30). ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் கொடுத்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. கைதிகளுக்கு பொருட்களை கொடுப்பதற்காக கைதிகளின் உறவினர்களிடம் ஆயிரக் கணக்கில் சாலமோன் பணம் வாங்குவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது.&lt;br /&gt;இந்த நிலையில் சென்னை வடபழனியை சேர்ந்த சங்கர் என்பவர் சாலமோனை சந்தித்தார். தனது நண்பன் அந்தோணி, போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளதாகவும், அவருக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் சாலமோனிடம் சங்கர் கேட்டுள்ளார். அந்தோணிக்கு படுக்கை, மின்விசிறி, மது வசதிகளை செய்து கொடுப்பதற்கு பணம் தருவதாகவும் கூறி இருக்கிறார்.&lt;br /&gt;ரூ.8 ஆயிரம் பணம் கொடுத்தால் வெளியில் உள்ள அதே சொகுசு வாழ்க்கையை உள்ளேயும் செய்து தரலாம் என்று சாலமோன் சம்மதித்தார். இந்தப் பணத்தை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே குறிப்பிட்ட இடத்தில் வைத்துத் தர வேண்டும் என்று கூறி இருந்தார்.&lt;br /&gt;இதைத் தெரிந்து கொண்ட போலீசார், சாலமோனை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். சாலமோனைப் பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நடராஜன், திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சங்கரிடம் கொடுத்து, அதை சாலமோனிடம் கொடுக்கக் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ரசாயனம் தடவிய பணத்துடன் சங்கர் கோயம்பேடு சென்றார். அங்கு ஏற்கனவே தனிப்படை போலீசார் சாதாரண உடையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் சாலமோன் அங்கு வராமல், விருகம்பாக்கம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்-க்கு சங்கரை வரக் கூறினார். இந்தத் தகவலை போலீசிடம் கூறி விட்டு, அங்கு சங்கர் சென்றார்.&lt;br /&gt;பிறகு தன்னிடம் உள்ள ரூ.8 ஆயிரம் பணத்தை எடுத்து சாலமோனிடம் கொடுத்தார். அதை சாலமோன் வாங்கி பைக்குள் வைக்கும் போது, போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். தப்பி ஓட முயற்சித்த அவரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் சிலர், செல்போன் மூலம் வேறு சிறையில் உள்ள மற்ற தீவிரவாதிகளுடன் செல்போனில் பேசிய தகவல் சமீபத்தில் வெளியானது.&lt;br /&gt;இதற்கும் சாலமோன் உடந்தையாக இருப்பாரோ? என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது. பின்னர் சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். &lt;/div&gt;&lt;br /&gt;படம் : நன்றி-தினமலர்&lt;br /&gt;செய்தி: நன்றி-தினத்தந்தி&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தேடப்படும் குற்றவாளிகள் அப்படீனெல்லாம் போலிஸ் ஸ்டேஷன்ல போட்டோவெல்லாம் மாட்டுறாங்கல்ல.அது மாதிரி தப்பு செஞ்ச போலிஸ்காரங்க போட்டோவெல்லாம் மாட்டுறதுக்கு எதுனா இடம் இருக்கா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எதுக்குன்னா..ஆத்திர அவசரத்துக்கு , எந்த வேலைக்கு யாருகிட்ட போனா நடக்கும் ? ரேட்டு என்ன ரேன்ச்ல இருக்கும் அப்படீன்னு மக்களுக்கு ஒரு ரெஃபரென்ஸுக்கு உபயோகமா இருக்குமுல்ல?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-8149101041649715253?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/8149101041649715253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=8149101041649715253&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/8149101041649715253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/8149101041649715253'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/08/blog-post.html' title='இவரை நல்லா பாத்துக்குங்க'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BgE2cSxGFyo/SJVc5DdTJ2I/AAAAAAAAABo/EneOMp3td4A/s72-c/tblSambavamnews_58132135869.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-6729805721285135286</id><published>2008-07-22T23:16:00.004+05:30</published><updated>2008-07-22T23:26:37.082+05:30</updated><title type='text'>மரண அடி 2008</title><content type='html'>மதவாத சக்தி என்று வருணிக்கப் படும் பி ஜே பி ஆட்சிக்கு வந்து இந்தியா நாசமாகப் போனாலும் பரவாயில்லை, எப்படியும் இந்த அரசைக் கவிழ்த்தாவது அணு சக்தி ஒப்பந்தத்தைத் தடுத்து தனது சீன எஜமான விசுவாசத்தை நன்றாகவே வாலாட்டிக் காட்டிய இடது சாரிகளுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் ஆட்சி கவிழ்ந்து விடும், மீண்டும் கூட்டணியாகவோ அல்லது அடுத்த தேர்தல் வந்தால் அதிலாவது ஆட்சியைப் பிடித்து அரசுக் கட்டிலில் ஏறி விடலாம் என வாயில் நீர் ஒழுகக் காத்திருந்த பி ஜே பியின் கிழட்டு ஓநாய்களுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தில் புகுந்து சிந்து பாடி கிடைத்த ஆதாயத்தில் பெரும் பகுதியை சுருட்டிக் கொள்ளலாம் என்று பேரம் பேசி படியாத நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்து அரசைக் கவிழ்க்க முயன்ற தேவ கவுடா மற்றும் அஜித் சிங் மலைப்பாம்புகளுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல் கொடுத்த பணத்தையும் பதவிகளையும் வாங்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாய் ஓட்டுப் போட்டு விட்டு ஜாலியாய் 9 மாதம் அனுபவிக்காமல் மாயாவதி என்ற மண் குதிரை நம்பி முலயமைக் கை கழுவிய சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு எம் பிக்களுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய பணத்தை கமுக்கமாய் வைக்காமல் ஏதோ புரட்சி பண்ணி அரசினைக் கவிழ்க்கப் போவது போல் பார்லிமெண்டில் அத எடுத்து கையில் வைத்து ஆட்டிக் கொண்டு, இன்று அரசும் கவிழாமல் ,கேசிலும் மாட்டிக் கொண்ட பா ஜா கா எம் பிக்களுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவசர கோலத்தி மூன்றாவது அணி தொடங்கி கொஞ்ச நாளேனும் பிரதமர் பதவியை அனுபவித்து விடலாம் என கனவு கண்ட மாயாவதிக்கும்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதையெல்லாம் தனக்கு சம்பந்தமே இல்லாத விஷயம் போல் பார்த்துக் கொண்டு , இன்னும் இந்திய அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை வைத்து, தனக்கு ஏதாவது நல்லது நடந்து விடாதா என எதிர்பார்த்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போட்டு காத்திருக்கும் இளிச்சவாய் இந்திய குடிமக்களுக்கும் " மரண அடி "&lt;br /&gt;&lt;br /&gt;22/07/08 அன்று ஜனநாயக முறையில் நடந்த ?! நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோஹன் சிங் அரசு 275 க்கு 256 என்ற கணக்கில் வென்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-6729805721285135286?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/6729805721285135286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=6729805721285135286&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6729805721285135286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6729805721285135286'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/07/2008.html' title='மரண அடி 2008'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-1735080091375245502</id><published>2008-04-14T20:11:00.005+05:30</published><updated>2008-12-11T08:05:40.256+05:30</updated><title type='text'>லக்கி லுக்கிற்கு அடித்த அதிர்ஷ்டம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_BgE2cSxGFyo/SANu2-RqbvI/AAAAAAAAABg/HIl9COOqyD0/s1600-h/picture.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5189113086370017010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_BgE2cSxGFyo/SANu2-RqbvI/AAAAAAAAABg/HIl9COOqyD0/s400/picture.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;தமிழ் மணம் மூலமாக பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது &lt;a href="http://madippakkam.blogspot.com/2008/04/blog-post_14.html"&gt;ஒரு பதிவில்&lt;/a&gt; கண்ணில் பட்ட படங்கள் . தனித்தனியாக போட முடியாததால் ஒரே படமாக தந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;p&gt;அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-1735080091375245502?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/1735080091375245502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=1735080091375245502&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/1735080091375245502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/1735080091375245502'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/04/blog-post_14.html' title='லக்கி லுக்கிற்கு அடித்த அதிர்ஷ்டம்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BgE2cSxGFyo/SANu2-RqbvI/AAAAAAAAABg/HIl9COOqyD0/s72-c/picture.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-122518478710753709</id><published>2008-04-13T00:39:00.002+05:30</published><updated>2008-04-13T00:44:26.732+05:30</updated><title type='text'>சித்திரைத் திருநாள் / சர்வதாரி புத்தாண்டு வாழ்த்துக்கள்</title><content type='html'>இன்று சர்வதாரி ஆண்டின் முதல் நாள் மற்றும் சித்திரைத் திரு நாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரைத் திருநாளைப் பற்றி மதிமுக தலைவர் வைகோ பின் வரும் கருத்தை கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;""மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச் சித்திரைத் திருநாளில்தான். திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.""&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவின் இந்தக் கருத்துடன் ஒத்துப் போவதுடன், எந்த நாளையும் மக்கள் மகிழ்சித் திருநாளாகக் கொண்டாடுவதிலோ , தெய்வ நம்பிக்கை இருப்பின் சிறப்பு வழிபாடு செய்வதிலோ தடையேதும் இல்லை என்ற கருத்தை வலியுருத்தும் விதமாய் இந்தநாளை, சித்திரை திருநாளாகவோ சர்வதாரி ஆண்டுப் பிறப்பாகவோ கொண்டாடும் அனைவருக்கும் " வாழ்த்து" தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மகிழும் எந்த நாளும் புது நாளே எந்த நாளும் திரு நாளே என்பதை அனைவரும் உணரவேண்டும்.மகிழ்ச்சித் திருநாளை, வழிபாடுகளை மற்றும் அடுத்தவர் நம்பிக்கைகளை " தனது கொள்கை / தனது தலைவனுக்கு வால் பிடித்தல் " போன்ற காரணங்களுக்காக முட்டாள்தனம் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்ல தலைப்பட்ட " சில மூடர்களுக்கும்" புத்தி தெளிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-122518478710753709?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/122518478710753709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=122518478710753709&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/122518478710753709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/122518478710753709'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/04/blog-post_13.html' title='சித்திரைத் திருநாள் / சர்வதாரி புத்தாண்டு வாழ்த்துக்கள்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-3948671022899677275</id><published>2008-04-12T12:39:00.003+05:30</published><updated>2008-04-12T12:57:32.381+05:30</updated><title type='text'>ஆற்காட்டாரின் காலை டிபன் லிஸ்ட்</title><content type='html'>&lt;p&gt;அடிக்கடி தமிழக அமைச்சர்கள் ஏதாவது தத்துவ முத்து உதிர்த்து காமெடி பண்ணுவாங்க. இதுல தலை சிறந்தவர் "ஆற்காடு வீராசாமி" இவரு ஏற்கனவே உதுத்திருந்த சிந்தனை முத்துக்களை  " &lt;a href="http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_02.html"&gt;http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_02.html&lt;/a&gt; "  என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவரது அறிவுத் திறன் பற்றிய நமது கணிப்புக்கு சற்றும் ஏமாற்றம் தராத வகையில் நேற்றும் அவர் உதிர்த்த தத்து(பித்து)வ முத்துக்கள் கீழே.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;" ஒரு குடும்பத்தில் காலையில் எழுந்து ஒரு பெண் அடுப்பாங்கரைக்குச் சென்றால், தனக்கு டீ, கணவருக்கு காபி, மாமியாருக்கு ஹார்லிக்ஸ், மாமனாருக்கு பூஸ்ட் போடவேண்டும். டிபன் என்றால், இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று ஆளாளுக்கு விதவிதமாக செய்ய வேண்டி உள்ளது. இதைத் தவிர்க்க, காலையில் காபி அல்லது டீ போன்ற ஒரே பானம், டிபன் என்றால் இட்லி அல்லது தோசை போன்று அனைவருக்கும் ஒரே வகையான உணவு மட்டும் தான் என்று, பெண்கள் கண்டிஷனாக சொல்ல வேண்டும். அப்போது தான், காலையில் இருந்து இரவு வரை அடுப்பாங்கரையில் கிடப்பதைத் தவிர்க்க முடியும். இதன்மூலம் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து வருமானத்தை ஈட்ட வேண்டும்."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;ஒவ்வொரு வேளையும் ஹார்லிக்ஸ் , பூஸ்ட்,காபி, டீ என விதவிதமாக குடிக்கும் மற்றும் ஒவ்வொரு வேளையிலும் இட்லி,தோசை, பூரி , பொங்கல் என்று நாலு விதமான டிபன் செய்து சாப்பிடும், குடும்பத்தில் உள்ளவர்கள்தான் "பெண்கள் சுய உதவிக் குழு"க்களில் சேர்ந்து வருமானம் ஈட்டக் கூடிய நிலையில் இருக்கிறார்களா? அடடா அமைச்சரின் அறிவுத் திறத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். ஒரு வேளை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர் வீட்டு சமையலரையில் நுழைந்து பார்த்து விட்டு அதுதான் ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலைமை என்று நினைத்து விட்டாரோ ? &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இவர் சொன்னதைப் பார்த்தால் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது . பென்ஸ் காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பணக்கார சிறுவன் சிலர் தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கார் டிரைவரிடம் கேட்டானாம் " இவர்களெல்லாம் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் " என்று. டிரைவர் "சாப்பிட சாப்பாடு கிடைக்கவில்லை, அதனால் பிச்சை எடுக்கிறார்கள்" என்றாராம். அதற்கு சிறுவன் " சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன ? ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போய் டிபன் சாப்பிட வேண்டியதுதானே" என்றானாம் .அதுமாதிரி இருக்கு ஆற்காடு வீராசாமி சொல்வது :)) &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-3948671022899677275?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/3948671022899677275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=3948671022899677275&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/3948671022899677275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/3948671022899677275'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/04/blog-post.html' title='ஆற்காட்டாரின் காலை டிபன் லிஸ்ட்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-5694991218312393086</id><published>2008-02-28T11:55:00.006+05:30</published><updated>2008-02-28T12:30:48.611+05:30</updated><title type='text'>சுஜாதாவின் மரணம் மற்றும் TBCD போன்றவர்களின் பதிவுகள்</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;""சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ் """&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;காசி ஆறுமுகத்தின் இந்த வரிகள் சுஜாதா என்கின்ற தமிழ் எழுத்தாளர் அவரது கருத்து ,பார்வை இவற்றோடு ஒத்துப் போகாதவரும் தமிழுக்கு அவரின் பங்களிப்பை மறுக்கமாட்டார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.&lt;/p&gt;&lt;p&gt;இன்னும் இது போல சுஜாதாவை பார்பனர் என்றும் பார்ப்பனீயத்தை கடை பிடித்தவர் என்றும் எதிர்க்கும் பலரும் கூட அவரது தமிழ் இலக்கிய உலகிற்காற்றிய சேவையை மறுதலிக்கவில்லை.மாறாக அவர் மறைந்த இத்தருணத்தில் நினைவு கூர்ந்துள்ளதை பல பதிவுகளின் வாயிலாக காண முடியும்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இந்தத் தருணத்தை பயன் படுத்தி  " சீப் பப்ளிசிடிக்காக மட்டுமே " அவரை தமிழ் துரோகி என்றெல்லாம் பதிவு போட்டுள்ள TBCD என்ற பதிவரின்  புளகாங்கிதம் அடைய வைக்கும் தமிழ் பற்று பிரமிக்க வைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;தமிழ் வலைப் பதிவில் மறை கழண்டு சுற்றித் திரியும் சில போலி கம்யூனிச வியாதிகளைத் தவிர வேறு யாரும் அவர் கருத்தை ஆதரிக்கவில்லை என்பதிலிருந்தே  இது எவ்வளவு கேவலமான ஒரு  எண்ணம் என்று   தெரிந்து கொள்ளலாம்  .&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;இருந்தாலும் TBCD "இது என்ன இழவு வீடா" என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் . ஆமாம் ..இது இழவு வீடுதான்..சுஜாதா என்கின்ற தமிழ் இலக்கியகர்த்தாவை இழந்து தவிக்கும் இழவு வீடுதான். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;அந்த இழவு வீட்டில் பிணத்தின் நெற்றிக்காசை திருட்டுத் தனமாக திருட வந்த கயமை உங்கள் பதிவு.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;தூ ..இதெல்லாம் ஒரு பொழைப்பா?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-5694991218312393086?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/5694991218312393086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=5694991218312393086&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/5694991218312393086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/5694991218312393086'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/02/tbcd.html' title='சுஜாதாவின் மரணம் மற்றும் TBCD போன்றவர்களின் பதிவுகள்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-7010618443056540597</id><published>2008-01-30T22:03:00.000+05:30</published><updated>2008-01-30T22:14:38.477+05:30</updated><title type='text'>வலையுலக சிக்மன் "ஃப்ராடுகள்"</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஒரு வழியாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜான் சிங் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ஸுக்கும் இடையேயான நிற வெறி குற்றச்சாட்டு (racial abuse) ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்து விட்டது, எந்தத் தரப்புக்கும் அதிகம் சேதாரமில்லாமல் :)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதில் எனக்கு புரியாத ஒரு விஷயம் ஹர்பஜன் , சைமண்சை " குரங்கு" என்று திட்டினாராம்..அதனால் அது ஒரு நிற வெறி குற்றச் சாட்டாக பதியப் பட்டிருக்கிறதாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;" குரங்கு " என திட்டுவது எப்படி நிறவெறியாகும் என குழம்பிய எனக்கு ஒரு கிரிக்கெட் தெரிந்த நண்பர் தெளிவு படுத்தினார் " அதாவது மாட்சுகள் தொடங்கும் முன்னரே இரண்டு அணி தலைவர்களும், நடுவர்களுடன் கூடிப் பேசி எதெல்லாம் விலக்கப் படவேண்டிய வசவுகள் என்றளவில் முடிவு செய்து கொள்வார்களாம் . அந்த சொல்லை யாரேனும் உபயோகப்படுத்தினால் அது குற்றமென கொள்ளப்படும் " என்றார், அப்போது நான் "அப்படியில்லாமல் விடுபட்டுப் போன வேறு ஏதேனும் சொல்லை , அது உண்மையிலேயே நிறவெறியை குறிக்கக் கூடிய சொல்லாக இருந்தாலும் அல்லது மற்றவரை இழிவு படுத்தக் கூடிய சொல்லாக இருந்து அதை உபயோகித்தால் என்னாகும்?" என்று கேட்டேன். அப்படி பட்ட தவறுகள் அந்த சமயத்தில் தண்டனைக்குள்ளாகாமல் தப்பிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நண்பர் சொன்னார் . என்னைய்யா லாஜிக் இது என்று பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? வலையுலகிலும் இப்படிப் பட்ட சைக்கோத்தனமான விஷயங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.சமீபத்தில் ஒரு பதிவர் அப்படியே புரட்சி வழித்தோன்றலாக தன்னை எண்ணி புளகங்கிதம் அடைந்து கொண்டிருப்பவர், அவர் இன்ன சாதியை சேர்ந்தவர் என ஏதோ ஒரு அனானி எங்கோ உமிழ்ந்ததற்கு எவனெவன் எப்படி சாதி கண்டு பிடிக்கிறான் என்றெல்லாம் ஆராய்ச்சி ரேஞ்சுக்கு பதிவு போட்டு " ங்கொய்யால எவன் அவன்""இன்ன சாதிகாரனுக்கு இதே பொழைப்பு " என்றெல்லாம் ஜால்ரா முழங்க அடித்துத் தாக்கியவர், ஒரு பதிவர் அவரை பல விதமாக தொந்தரவு செய்து ,கிண்டலடித்து,திட்டி , சண்டை போட்ட போது அவரை இந்தப் பதிவர் பதிலளித்து திட்டியது...வேறெப்படி " அன்னாரின் ஜாதியை சொல்லித்தான் "&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் தன்னுடைய பதிவில் வரும் அப்படிப் பட்ட கமெண்டுகளை டெலிட் செய்யும் வசதி இருந்தும், செய்யாமல் அப்படிப் பின்னூட்டத்தை தானே அனுமதித்து ..அதற்கு பதிலாக ஜாதியை குறிப்பிட்டு திட்டுவது என்ன எழவு கலாசாரமோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவனுகளெல்லாம் தான் ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க முன்னிற்கின்ற புனித பிம்பன்களாம்..மூத்த , முற்றிய பதிவர்களாம்...சரிதானுங்க :)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவு முழுக்க வலையில் பார்த்த விஷயத்தை எழுதும் கண்ணோட்ட உளவியல் சம்பத்தப் பட்டது.புதிதாக ஒன்றுமில்லை.இதை வலை படிக்கும் எல்லோரும் பார்த்திருப்பார்கள்தான்.அதையே கொஞ்சம் அனைவரும் யோசிக்கும் வண்ணம் எடுத்து இயம்பியிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரேனும் பதிவர் , இந்தப் பதிவு அவர்களை சொல்வதாக கருதினால், இந்த மாதிரி கீழ்த்தர எண்ணம் கொண்ட "திருட்டு ஆண்டை" மனோ பாவம் கொண்டு வெளி வேஷம் போடுகிற குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக அவரே உணர்வதற்கு நான் பொறுப்பல்ல. உங்களது தவறை அக்கரையாக சுட்டிக்காட்டிய அந்த நன்றிக் கடனோடு திருந்தப் பாருங்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-7010618443056540597?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/7010618443056540597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=7010618443056540597&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/7010618443056540597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/7010618443056540597'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/01/blog-post_30.html' title='வலையுலக சிக்மன் &quot;ஃப்ராடுகள்&quot;'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-7446017234419766903</id><published>2008-01-29T19:15:00.000+05:30</published><updated>2008-01-29T19:20:50.706+05:30</updated><title type='text'>தமிழச்சி, லக்கி லுக் - சில கேள்விகள்</title><content type='html'>கேள்வி - 1...தமிழச்சி ஏன் எப்போதும் தமிழ "ச்சீ" என்று சொல்லும் படியாக எழுதுகிறார்.?இதுக்கு முன்னாடி சரோஜாதேவி புஸ்தகத்துக்கு ப்ரூப் ரீடரா இருந்தாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;வலைப் பதிவில் எப்படி வேணா எழுதுறது அவங்கவங்க பிரியம்.ஆனா அதை பொது தொரட்டி போட்டு திரட்டும் போது ஒரு வரையரை வேணுமா ? இல்லையா? நாலு பேர் வந்து படிக்கிற இடமில்லையா? நீ ஏண்டா என் வலைப் பக்கமெல்லாம் வர்ர? மயிராண்டி.. அப்படீன்னு  அக்கா சவுண்டு விடராங்கன்னா , அதுக்கு பதில் " நானா அங்கல்லாம் வரலீங்கோ..தமிழ் மணம் முகப்புல தலைப்பைப் பார்த்து அப்படியே ஆடிப் போயி மவுஸ கிளிக்கிடோமுங்கோ". அப்புறம் அக்கோய், நீங்க சொன்ன கருத்துல நமக்கு எந்த ஆச்சரியமோ அல்லது முரணோ இல்லிங்கக்கோய். ஆனா சொல்றதுலேயும் ஒரு நயம் வேணாங்களா? நம்ம நெனைப்புல வர்ரது என்னன்னா இப்படி எழுதுரது தமிழ்மணத்துக்கு ஏற்புடையதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி- 2  "லக்கி லுக் பெரியாரையும் கருணாநிதியையும் பாசிஸ்ட் என  ஏன் வர்ணிக்கிறார்?  :)&lt;br /&gt;&lt;br /&gt;அதாகப்பட்டது மேலே குறிப்பிட்ட தமிழச்சி பதிவில் &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;" இருந்தால்தானே சொல்வதற்கு "&lt;/strong&gt;&lt;/span&gt; என்று தமிழச்சி கேட்டதற்கு &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;"உங்களுக்கு தெரியாது என்பதால் இல்லவே இல்லை என்று சொல்வதும் கூட ஒருவகை பாசிஸம் தான் "&lt;/strong&gt;&lt;/span&gt; என்று தத்துவார்தமாக பதிலிட்டிருந்தார். கடவுள் மறுப்பிற்கும் இதையே சொல்லலாமே.பெரியாருக்கும் ,கருணாநிதிக்கும் தெரியாது என்பதால் அவர்கள் இல்லை என்று மறுக்கிறார்கள்.அவர்கள் பாசிஸ்டுகளா? இல்லை இதுக்கு வேற மாதிரி பதில் உண்டுங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பால எதுனா சந்தேகம் வந்தா கேக்குறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-7446017234419766903?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/7446017234419766903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=7446017234419766903&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/7446017234419766903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/7446017234419766903'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2008/01/blog-post.html' title='தமிழச்சி, லக்கி லுக் - சில கேள்விகள்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-5889958177794418388</id><published>2007-12-28T19:46:00.000+05:30</published><updated>2007-12-28T20:24:10.613+05:30</updated><title type='text'>"மணக்கும் நட்சத்திரம்"</title><content type='html'>தமிழ் மணம் நட்சத்திரப் பதிவர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அவரது பதிவுகளை தமிழ்மண முகப்பில் வைத்து பெருமைப் ?! படுத்துகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பதிவரின் நட்சத்திர முதல் பதிவில் வாழ்த்துக்கள், நட்சத்திர வாழ்த்துக்கள் போன்ற பின்னூட்டங்கள் வந்து அது ஒரு அங்கிகாரக்தான் போலும் என்ற நினைப்பை வரவழைக்கிறது.அந்த அங்கீகாரம் ஓரளவு உண்மையும் கூட&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் பல நாட்களாக நல்ல தேர்ந்த சீனியர் பதிவர்கள் , பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுபவர்களை தேர்ந்தெடுத்து போடுவார்கள் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த வாரம் தமிழ்மண நட்சத்திரத்தின் வலைப் பூவில் முகப்பில் காணக் கிடைக்கும் செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது குற்றச் சாட்டுக்கள் உண்மையாய் இருந்தாலும் கூட சார்பு நிலையுடைய இவர் அதற்கும் விளக்கம் தர ( ஒத்துக் கொள்ள மாட்டார்...சப்பைக் கட்டு கட்டுவார் போல) முயலும் ஒரு வலைத்தளம்தான்  என அக் மார்க் முத்திரை குத்திக் கொண்டதுதான் இந்த வார நட்சத்திரத்தின் வலைப்பூ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சார்பு நிலையுள்ளவர்கள் நட்சத்திரப் பதிவராகக் கூடாதா என்றால் தாராளமாக ஆகலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாலும் லக்கி லுக் போன்ற திமுக கட்சி சார்புடைய பதிவர்கள் நட்சத்திரங்களாக்கப் பட்டிருக்கிறார்கள்...பார்ப்பனீயத்தை ஆதரிப்பதாக கட்டம் கட்டப்பட்ட டோண்டு ராகவனும் , அசுரன் போன்ற இடது சாரி சிந்தனையுள்ளவர்களும் நட்சத்திரப் பதிவர்களாகியிருக்கிறார்கள்..அது அவர்களது சார்பு நிலை ..ஆனால் அந்த வலைப் பக்கங்களில் கொஞ்சமேனும் வெரைட்டியும் படிப்பவர்களுக்கு ஆர்வமேற்படுத்தும் விஷயங்களும் இருக்கும்..(அட்லீஸ்ட் அந்த நட்சத்திர வாரத்திலேயாவது) ஆனால் இந்த வார நசத்திரப் பதிவரின் பதிவுகள் அப்படியா? ஒரு வட்டத்தை விட்டு அவரது பதிவுகள் வெளியே சென்றதே இல்லை..பதியும் மூன்று வருடங்களாக !!!!! இப்படிப் பட்ட நட்சத்திரப் பதிவர்களாய் ஏற்படுத்தி என்ன சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை? இல்லை ஆள் பற்றாக் குறையா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திர பதிவர்களாக்குவது எங்களது இஷ்டம்..யாரை வேண்டுமானாலும் ஆக்கி படிக்கும் அனைவரையும் கொடுமைப்படுத்துவோம் என தமிழ் மணம் சொல்லலாம், சொன்னாலும் அது சரியே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரப் பதிவு என்றால் ஒரு அலர்ஜியும் , அதே சமயத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"உங்களைப்போன்றவர்களை எல்லாம்... நட்சத்திரம் ஆக்கிய தமிழ்மணம் பேசாமல் சிரைக்க போகலாம்! "&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன்ற  அவல பின்னூட்டங்களும் வருகிறதே ???&lt;br /&gt;&lt;br /&gt;தெளிந்து தமிழ் மணமாவது அல்லது நட்சத்திரமாவது மாறினால் நல்லது :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-5889958177794418388?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/5889958177794418388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=5889958177794418388&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/5889958177794418388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/5889958177794418388'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/12/blog-post.html' title='&quot;மணக்கும் நட்சத்திரம்&quot;'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-575584529819510838</id><published>2007-10-02T12:03:00.000+05:30</published><updated>2008-12-11T08:05:40.716+05:30</updated><title type='text'>நேற்றைய போராட்டம் வெற்றியா ? தோல்வியா?</title><content type='html'>ஒரு பந்த் , போராட்டம் என்று அறிவித்தால் அதன் வெற்றியை எப்படி கணிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;வேறெப்படி? எத்தனை கடைகள் மூடியிருந்தன / திறந்திருந்தன, எத்தனை பொது போக்குவரத்து சாதனங்கள் ஓடின / ஓடவில்லை, பொதுமக்களை எந்த அளவிற்கு கஷ்டப் படுத்தினோம் / படுத்தவில்லை என்பதை வைத்துத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தை வெற்றி பெற வைக்க என்னென்ன செய்யவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;மிரட்டல் மூலமாகவோ, பயமுறுத்தியோ ,வன்முறையாகவோ கடைகளை அடைக்க வைத்துவிட வேண்டும். அதே பாணியில் பொது போக்குவரத்து ஓடவிடாமல் செய்து விட்டால் பெருவாரியான பொதுசனம் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது அப்படி வந்தாலும் கடைகள் அடைத்திருப்பதால் செய்வதற்கு ஒன்றும் இருக்காது..அப்படியே வந்தாலும் கூட்டமாக நின்று கல்லடித்தால் முடிந்தது கதை ..ஒரு இடத்தில் நடந்தாலும் போதும்..செய்தி பரவிய பின் எந்த ஆண் மகனுக்கும் வெளியே வர தைரியம் வராது..அப்புறமென்ன போராட்டம் அமோக வெற்றிதான்..பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தின் உணர்வுகளை அப்படியே கண்ணாடி மாதிரி பிரதிபலிப்பார்கள். இதை மறுநாள் பேட்டியில் சொல்லி மார் தட்டிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய போராட்டமும் இந்த விதிகளுக்கு மாறாமல் அழகாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BgE2cSxGFyo/RwHnFriDNSI/AAAAAAAAABY/GdzqlXRmWWA/s1600-h/kalavaram.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5116624736440497442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_BgE2cSxGFyo/RwHnFriDNSI/AAAAAAAAABY/GdzqlXRmWWA/s320/kalavaram.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நடுவில் உச்ச நீதி மன்றம் வந்து குழப்பி விட்டது.கொஞ்சம் விதிகள் மாறி விட்டபடியால் நேற்றைய விளையாட்டும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் தமாஷாகவும் போயிற்று. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சில சாம்பிள்கள் கீழே. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;போக்குவரத்துக் கழகங்களைப் பொருத்தவரை தி மு க மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்ந்த சங்கங்கள் பலமுள்லதாக இருப்பதால் பெருவாரியான பஸ்கள் ஓடவில்லை.மீறியும் ஓடிவிடக்கூடாது என்று இரவோடிரவாக டெப்போக்களில் முன்னால் நிற்கும் பஸ்களின் டயர்களில் காற்றை இறக்கி விட்டு எந்த பஸ்ஸுமே எடுக்க முடியாமல் செய்வது , காலையிலேயே கூட்டமாக சென்று டெப்பொக்களிலிருந்து பஸ்களை எடுக்க விடாமல் செய்வது போன்ற அற வழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BgE2cSxGFyo/RwHnFriDNRI/AAAAAAAAABQ/HAvuhvW6hZQ/s1600-h/pallavan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5116624736440497426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_BgE2cSxGFyo/RwHnFriDNRI/AAAAAAAAABQ/HAvuhvW6hZQ/s320/pallavan.jpg" border="0" /&gt;&lt;/a&gt; காலையில் அதிமுக யூனியனை சேர்ந்தவர்கள் பஸ்ஸை ஓட்ட முன் வந்தார்கள்- &lt;strong&gt;பொது நல சேவைக்காக அல்ல-எதிர்க் கட்சிப் போராட்டத்தை முறியடிக்கும் ஒரே நோக்கத்தில்&lt;/strong&gt;. ஆனால் அதிகார வர்க்கம் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கும் வேலையை திறம்படவே செய்திருக்கிறார்கள்.பஸ்களை ஓட்டுங்க , ஆனா பஸ்ஸுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தா அதுக்கு டிரைவரும் கண்டக்டரும்தான் பொறுப்பு என்று பொறுப்பாக பதில் சொல்லியிருப்பார்கள்.அப்புறம் எவனாவது பஸ்ஸை எடுப்பான்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுங்கட்சியின் நோக்கமே சுப்ரீம் கோர்ட்டே தடுத்தும் , நாங்கள் அறிவிக்காத போதும், பந்த் தானாகவே வெற்றிகரமாக நடந்து மக்களின் ஒட்டு மொத்த உணர்வை பிரதிபலித்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்களது இந்த எண்ணத்திலும் மண் விழுந்து விட்டது. அதிமுக வேக வேகமாக காய்களை நகர்த்தி, பந்த் என்று சொல்லாவிட்டாலும் பஸ்கள் ஓடவில்லை என்றெல்லாம் வத்தி வைக்க கோபமான உச்ச நீதிமன்றம் "ஏன் ஆட்சியைக் கலைக்கக் கூடாது" என்று ஒரு குண்டத்தூக்கிப் போட, காலையில் பஸ்ஸை ஓட விடாமல் செய்தவர்களுக்கே பஸ்களை ஓடவிட்டு பந்த் எல்லாம் இல்லை என்று காட்டவேண்டிய கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்கள் யூனியனே இதைச் செய்தால் கேவலமாயிற்றே அதனால் அதிகாரிகள் அதிமுக யூனியனைச் சேர்ந்தவர்களைப் போய் பஸ்ஸை எடுக்கச் சொல்லி கேட்க அவர்களோ" காலையில் நாங்கள் சொன்ன போது நீங்கள் விடவில்லை, இப்போது நீங்கள் கேட்டு நாங்கள் எதற்கு செய்யவேண்டும்? முடியாது என முரண்டு பிடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எப்படியோ ஒப்பேற்றி சில பஸ்களை போலிஸ் பாதுகாப்புடன் ஓடவிட்டு அதை வீடியோ படம் எடுத்து ஓட்டிவிட்டதற்கான ஆதாரம் சேகரித்துக் கொண்டனர்.ஏனென்றால் நாளைக்கு ஆதாரம் காட்ட வேண்டுமல்லவா? எல்லாம் நார்மல்தான் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி..எது எப்படியோ..பொதுமக்களின் கதியென்னவோ இப்படியாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BgE2cSxGFyo/RwHnFbiDNQI/AAAAAAAAABI/61JTlGRm7do/s1600-h/pothumakkaL.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5116624732145530114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_BgE2cSxGFyo/RwHnFbiDNQI/AAAAAAAAABI/61JTlGRm7do/s320/pothumakkaL.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான அரசியல் கோமாளிகளுக்கு ஓட்டுப் போடும் மற்றும் துணை போகும் நமக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt;படங்கள்:நன்றி-தினகரன் மற்றும் தினமலர்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-575584529819510838?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/575584529819510838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=575584529819510838&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/575584529819510838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/575584529819510838'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_8464.html' title='நேற்றைய போராட்டம் வெற்றியா ? தோல்வியா?'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BgE2cSxGFyo/RwHnFriDNSI/AAAAAAAAABY/GdzqlXRmWWA/s72-c/kalavaram.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-6242857220679747472</id><published>2007-10-02T09:39:00.000+05:30</published><updated>2007-10-02T09:41:45.139+05:30</updated><title type='text'>"கேக்குற" மாதிரி "காதுல" போட்டு வைக்கக் கூடாதா?</title><content type='html'>அரசியல் என்றாலே அறிக்கை , பதில் அறிக்கை, சவால், சவாலுக்கு சவால் என்றாகி விட்டாலும் ரொம்ப காமடி பண்ணா சுட்டிக்காட்டாம இருக்க முடியலை.தி மு க தலைமையில் நேற்று நடந்த உண்ணா நிலைப் போராட்டத்தின் போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதிலிருந்து சில துளிகள்(சிவப்பில் கொடுக்கப்பட்டது அவர் மேடையில் சொன்னது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;///ஜெயலலிதாவின் வற்புறுத்தலினால் தி.மு.க., அரசை 89ம் ஆண்டு அப்போதைய பிரதமர் சந்திரசேகர் கலைத்தார். நாம் தேர்ந்தெடுத்த ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு தமிழத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தோம். அவர் ஒன்றும் கலைக்க மாட்டார். ///&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஜனாதிபதியை சரிக்கட்டி வச்சுருக்கோம் அப்படீன்னு சொல்ல வர்ரீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;////மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் மதிக்கிற தலைவர் கருணாநிதி. அவர்கள் இருக்கும் வரை சுப்ரீம் கோர்ட் என்ன, ஐ.நா., சபை சொன்னாலும் தி.மு.க., ஆட்சியை கலைக்க முடியாது////&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இப்படி வாயக்குடுத்து ஏன் நீங்களே மாட்டிக்கிறீங்க? இப்ப ஐ நா சபையை எதுக்கு இழுக்கணும் ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;///அத்வானி ராமேஸ்வரத்திற்கு வரட்டும். அவர்களை நீர்மூழ்கி கப்பலில் அழைத்து செல்கிறோம். அங்கு பாலம் இருந்தால் காட்டட்டும். கப்பல் அங்கு ஓடத் தான் போகிறது. சோனியா, மன்மோகன் சிங் கொடி அசைக்க வரவுள்ளனர். கப்பலில் டி.ஆர்.பாலு மாலுமியாக இருப்பார்///&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அந்த இடத்துல தண்ணிக்கு மேல கப்பல் போறதுக்கே ஆழம் பத்தாது.மணல் திட்டா இருக்கு.அங்க கப்பல் போறதுக்கு கால்வாய் வெட்டத்தான் இந்தப் போராட்டமே அப்படீன்னு உங்க " காதுல விழுகுற மாதிரி " யாருமே சொல்லலியா? கப்பலே ஓட முடியாத இடத்தில நீர் மூழ்கிக் கப்பல்ல கூட்டிக்கிட்டு போறேன்றீங்களே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அது சரி, கப்பலில் டி ஆர் பாலு மாலுமியாக இருப்பார் அப்படீங்குறீங்களே.. அவர் எந்தக் காலேஜில் மரைன் இன்ஜினீரிங் படிச்சார் அப்படீன்னு தலைவர் கேக்க மாட்டாரா? ராமரை மட்டும்தான் கேப்பாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;மேடை கிடச்சு மைக் கிடைச்சு முன்னாடி ஒரு கூட்டமும் பக்கத்துல ஒரு தலைவரும் இருந்துட்டா என்ன வேணா காமடி பண்ணலாம் அப்படீங்குறதை நிறுத்தி என்னைக்கு அறிவு பூர்வமா பேசுவாங்களோ இந்த அரசியல்வாதிங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-6242857220679747472?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/6242857220679747472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=6242857220679747472&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6242857220679747472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6242857220679747472'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_02.html' title='&quot;கேக்குற&quot; மாதிரி &quot;காதுல&quot; போட்டு வைக்கக் கூடாதா?'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-8636796998262075292</id><published>2007-10-01T22:58:00.000+05:30</published><updated>2007-10-01T23:05:40.403+05:30</updated><title type='text'>பாவம் அ மு க...தப்புத் தப்பாய் ஒரு தப்பு</title><content type='html'>2 நாட்கள்...10 பதிவுகள்...நேற்றும் இன்றும் நடந்த அரசியல் கேலிக்கூத்துகளை ஒட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்...யார் யாருடனோ சம்மந்தப் படுத்தி அவர்தான் இவர்... இவர் நடையும் அவர் நடையும் ஒன்றுதான்..இவராகக் கூட இருக்கலாம் என என்னென்னவோ சொல்லி புலம்புகிறார்கள் &lt;a href="http://amkworld.blogspot.com/2007/10/blog-post.html"&gt;இந்தப் பதிவில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அந்தப் பதிவர் தமிழ் மணத்தினை தூற்றுகிறார், இங்குவந்து தமிழ்மணத்தை உபயோகிக்கிறார் என்று சைகலாஜிகல் அட்டாக் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ மு க வினருக்கு சொல்வதெல்லாம் &lt;strong&gt;" நான் நீங்கள் எழுதும் நபர் இல்லை."&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;" இதைச் சொல்லாமல் உங்களனைவரையும் இந்த மாதிரி யூகத்திலேயே வைத்து நல்லா ஏமார்ந்தீர்களா என்று நான் எள்ளி நகையாடலாம்...ஆனால் எனக்கு அதற்கு விருப்பமும் இல்லை...நேரமும் இல்லை." &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சரி........ நாங்க ஐபி வச்சு கண்டுபிடிப்போம் அத்தை வச்சு கண்டு பிடிப்போம் அப்பட்டிங்குறதெல்லாம் சும்மாதானா..சரவணன், சரவண குமார் அப்படீன்னு இருந்தா சும்மா நூல் விட்டு பாப்பீங்களா? ஆனைக்கு அர்ரம்னா குதுரைக்கு குர்ரமா ? &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி வெட்டி ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விடுத்து என் பதிவு சம்பந்தமாக கருத்து ரீதியாக ஏதேனும் சொல்ல முடிந்தால் ஒருவேளை அது படிப்பவர்களுக்கும் பயனளிக்கக்கூடும் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-8636796998262075292?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/8636796998262075292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=8636796998262075292&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/8636796998262075292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/8636796998262075292'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_5214.html' title='பாவம் அ மு க...தப்புத் தப்பாய் ஒரு தப்பு'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-2477601343715563581</id><published>2007-10-01T20:00:00.000+05:30</published><updated>2007-10-01T20:07:14.453+05:30</updated><title type='text'>கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்...வானம் ஏறி</title><content type='html'>அமைச்சர் டி ஆர் பாலு தலைமையிலான மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப் படாமல் காலதாமதம் ஆகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் செலவுத் தொகையும் கடுமையாக அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு துறையாலும் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்வது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் பணி.இது கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்த கால கட்டத்துக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் கிடைத்த தகவல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு,மேற்கு&amp;amp; வடக்கு ,தெற்கு இணைப்பு நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியும்,துறை முகங்களை இணைக்கும் சாலைகள் அமைக்கும் பணியும் ஆமை வேகத்தி நகர்கிறது. ,இந்தத் திட்டத்திற்காக ஏற்படுத்தப் பட்ட காலக் கெடு முடிந்த பின்னும் பணிகளின் தாமதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திராவில் நெடுஞ்சாலை எண் 7 ல் 2003 ஆம் வருடமே ஒப்புதல் வழங்கப்பட்ட அட்லூரு-கால்காலு இடையேயான சாலை 0.5% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது( திட்ட மதிப்பு ரூ 546.15 கோடி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர மஹாராஷ்ட்டிராவில் ஜாம்வத்னார்-தேவ்ஹரி-கோலாபூர் நெடுஞ்சாலை, தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண்7-ல் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மதுரை- கன்னியாகுமரி நெடுஞ்சாலைத்திட்டம்,&lt;/span&gt;&lt;/strong&gt; நாக்பூர்-ஹைதராபாத் ,பதான்கோட்-போக்பூர் ஆகிய திட்டங்களும் மெத்தனமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு-கிழக்கு இணைப்பு திட்டம்-2 ன் கீழ் மேற்கொள்ளப் பட்டு வரும் 40 நெடுஞ்சாலைத் திட்டங்களுமே காலக் கெடுவைத்தாண்டியும் முடியப் போவதில்லை என்ற நிலைதான் காணப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு-மேற்க்கு இணைப்பு திட்டம்-2 ல் செயல்படும் 66 நெடுஞ்சாலைத் திட்டங்களும் இதே கதியில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு வரும் சாலைப் பணிகளும் &lt;strong&gt;3 ஆண்டுகள் கால தாமதமாகவே நடந்து வருகின்றன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வனப் பகுதியில் சாலை அமைப்பதில் அனுமதி பெறுவதில் சிக்கல்,  நிலம் கையகப் படுத்துவதில் சிக்கல், சில மானிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவற்றால்  இந்தத் திட்டங்கள் தாமதமாகின்றன என்று கூறப்படுவதில் உண்மை இருப்பதை நாம் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் நாமக்கு தோன்றும் ஒரு சந்தேகம் - இப்படி ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு நிலுவையில் இருக்கும் பல 1000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த தீவிரமும் காட்டாமல் புதிதாக சேது சமுத்திரத் திட்டத்திற்காய் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதன் பின்னணி மக்கள் நலம் மட்டும் தான?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பார்த்ததும் நமக்கு நினைவில் வந்த பழமொழி&lt;br /&gt;&lt;br /&gt;"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம்".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-2477601343715563581?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/2477601343715563581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=2477601343715563581&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/2477601343715563581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/2477601343715563581'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_4598.html' title='கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்...வானம் ஏறி'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-4512244477896666717</id><published>2007-10-01T18:18:00.000+05:30</published><updated>2007-10-01T18:30:51.187+05:30</updated><title type='text'>பந்த் பற்றி காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டம்</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;அறிவிக்கப் பட்டிருந்த அவசர கோல "பந்த்" மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கலந்து கொண்டாலும் பந்த் பற்றி அவர்கள் கண்ணோட்டத்தைப் பாருங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt; காங்., செய்தி ஊடகத்துறை தலைவர் வீரப்ப மொய்லி, "இது போன்ற போராட்டங்கள் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் நடத்தப்படக் கூடாது. சர்ச்சைக்குரிய தீர்மானம் தொடர்பாக உண்மையான தீர்வு காண்பதற்கு பொறுமை காப்பதே நல்லது. இதுபோன்ற, "பந்த்'கள் வன்முறைக்கு திரும்புவதோடு, வாழ்க்கையின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அக்டோபர் இரண்டாம் தேதி "சர்வதேச வன்முறை எதிர்ப்பு தின'மாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துக்கட்சிகளும் இந்த நோக்கத்துடன் இந்த தினத்தை கடைப்பிடிப்பது தான் விரும்பத்தக்கது' என்று கூறியுள்ளார்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்னதான் கவனத்தை ஈர்க்க அது இது என்று சொன்னாலும் "பந்த்" "எதிர்ப்பு" போன்ற விஷயங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரானதுதான்..இப்போது நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் அதனால் இது தேவையில்லாதது என்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் காங்கிரஸ் மென்று முழுங்குவதைத்தான் இது காட்டுகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-4512244477896666717?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/4512244477896666717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=4512244477896666717&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/4512244477896666717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/4512244477896666717'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_1974.html' title='பந்த் பற்றி காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டம்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-6964759358690886770</id><published>2007-10-01T14:30:00.000+05:30</published><updated>2007-10-01T14:33:16.929+05:30</updated><title type='text'>ஏன் ஆட்சியை கலைக்கக் கூடாது?</title><content type='html'>"பந்த்" கூடாது என்ற தடையுத்தரவை மதிக்காமல் நடந்து கொள்ளும் முதலமைச்சர் மீதும் தலைமைச் செயலர் மீதும் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை ஏன் முன்னெடுக்கக் கூடாது என உச்ச நீதி மன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கோர்ட் உத்தரவை அமல் படுத்த முடியாத தமிழக அரசை ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது ? கலைத்து விட்டு ஏன் கவர்னர் ஆட்சியை அமல் படுத்தக் கூடாது என மத்திய அரசை கேட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி உன்ணாவிரதப் பந்தலை விட்டு விட்டு அலுவல்களை கவனிக்க கோட்டைக்கு புறப்பட்டு சென்றார் .அமைச்சர்களும் அவரைத் தொடர்ந்து கோட்டைக்கு சென்று விட்டனர் எனத் தெரிகிறது. (இப்படிப்பட்ட சில்லறை காரணங்களுக்காக தேர்தலில் வென்று பிடித்த ஆட்சியை பணயம் வைப்பது மதியீனம்தான்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையில் தலைமை செயலர் திரிபாதி பஸ் போன்ற பொதுமக்கள் போக்குவரத்து சாதனங்களை உடனடியாக இயக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.அதைத் தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து பஸ் போக்குவரத்தும் அதிகரித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாளை உண்ணாவிரதம் / பந்த் .. வெற்றி /தோல்வி,  பிசுபிசுத்தது / மகத்தான ஆதரவு என எதிரெதிர் அணிகளின் அறிக்கைப் போர் ஆரம்பமாகி விடும். பத்திரிக்கைகாரர்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்..பொதுமக்களுக்கு ?????&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-6964759358690886770?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/6964759358690886770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=6964759358690886770&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6964759358690886770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6964759358690886770'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_6763.html' title='ஏன் ஆட்சியை கலைக்கக் கூடாது?'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-3725536963456225625</id><published>2007-10-01T12:27:00.000+05:30</published><updated>2007-10-01T12:29:32.695+05:30</updated><title type='text'>ஆட்டம் தெரியாத நர்த்தகி கூடம் கோணல் என்றாளாம்</title><content type='html'>எதற்கு என்றே தெரியாமல் அவசர கோலத்தில் ஒரு பந்த்தை அறிவித்து விட்டு அதை உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்ட போது "பந்த்" இல்லை"ஹர்த்தால்"  என்கிற கடையடைப்பு ..ஹி..ஹி ...அதுவும் இல்லை "பொதுக்கூட்டம்" என வாரி வழிந்தாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை என்றவுடன் உச்ச நீதிமன்றத்தை தூற்றும் வேலை தொடங்கியாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உச்ச நீதி மன்றம் ஏதோ வானத்திலிருந்து பறித்து ஒரு தீர்ர்ப்பை வழங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கேரள உயர் நீதி மன்றம் முழு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை மீண்டும் உறுதி செய்து இந்த"பந்தை" தடை செய்திருக்கிறது. இந்தத் தடை ( அதாவது ஏற்கனவே 1998 ல் உறுதி செய்யப் பட்ட தீர்ப்பை)  மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனில் உச்ச நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்தான் முடிவு செய்ய வேண்டும் என "தெளிவாகவே" எடுத்துச் சொல்லியுள்ளது. புத்தியுள்ளவர்களுக்கு புரியும்.&lt;br /&gt;இதையெல்லாம் மறைக்கும் முகமாக ஏதோ தமிழ் நாட்டுக்கு எதிராக "வடக்கே உள்ள" உச்ச நீதிமன்றம் சதி செய்வது போல ஓலமிடுவது கேலிக்கூத்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உச்ச நீதி மன்றம் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை.ஏற்கனவே வேறு மாநிலத்தில்(கவனிக்க வேறு மாநிலத்தில்) நடந்த வழக்கு சம்பந்தமாக 1998-ல் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பை மாற்றமுடியாது என்று குறிப்பிட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது இப்படியெல்லாம் உச்ச நீதி மன்றத்தை குறை கூறிக் கொண்டு திரியும் இவர்களும் தங்களால் கையாலாகாத போது ( காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியார் ) கை காட்டும் இடம் " உச்ச நீதி மன்றம்". அப்போது மட்டும் நீதி கிடைக்க உச்ச நீதி மன்றத்தை நாட இருக்கிறோம் என்று வெத்து அறிக்கையும் கைகேயி கண்ணீரும் உகுத்துக் கொண்டே இதே மனு நிதி சோழனின் கோட்டை வாசலில்தான் சென்று மாடு மாதிரி மணியாட்டுகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-3725536963456225625?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/3725536963456225625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=3725536963456225625&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/3725536963456225625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/3725536963456225625'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_9883.html' title='ஆட்டம் தெரியாத நர்த்தகி கூடம் கோணல் என்றாளாம்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-1998016381839910681</id><published>2007-10-01T10:48:00.000+05:30</published><updated>2007-10-01T11:00:01.643+05:30</updated><title type='text'>நெருப்புடன் விளையாடாதீர்கள்-உச்ச நீதி மன்றம் நெத்தியடி</title><content type='html'>சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் இன்று நடக்க இருந்த `பந்த்'க்கு சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt; மூன்று மணி நேரம் கடுமையான விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பல முறை குறுக்கிட்ட நீதிபதிகள் மிகவும் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாட்டில் இது தான் பிரச்னையாக உள்ளது. இந்த நாட்டில் அனைத்து விஷயங்களையும் இரும்பு கரம் கொண்டு சமாளிக்க வேண்டி உள்ளது. இல்லாவிடில் எந்த வேலையும் நடப்பதில்லை. சட்டசபையோ, நீதித்துறையோ எதுவாக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு தான் சமாளிக்க வேண்டி உள்ளது. பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கேரள ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை 1998ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், இந்த நாட்டில் கோர்ட் உத்தரவுகள் மீறப்படுவது வருத்தத்துக்குரியது. அனைத்து விஷயங்களையும் கோர்ட் தான் கண்காணிக்க வேண்டும், தடுக்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டின் எந்த உத்தரவும் பின்பற்றப்படுவதில்லை என்ற நிலை இருக்கும் போது ஐகோர்ட் உத்தரவுகளை பற்றி என்ன கூற வேண்டி உள்ளது. ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளில் 99 சதவீத உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை. பந்த்துக்கு சுப்ரீம் அக்டோபர் ஒன்றாம் தேதி பந்த் நடக்கவில்லை. `ஹர்த்தால்' என்ற கடையடைப்பு தான் நடக்கிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பந்த் என்று வந்து விட்டால் அரசியல் சட்டத்தின்படி செயல்பட வேண்டிய அனைத்து துறைகளும் ஸ்தம்பித்து விடும். அக்டோபர் ஒன்றாம் தேதி, அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படும் என்று தான் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டம், முதல்வர் தலைமையில் நடந்துள்ளது. எனவே, அக்டோபர் ஒன்றாம் தேதி நடக்க இருப்பது பந்த் அல்ல என்று எப்படி கூற முடியும். அன்றைய தினம் பொது கூட்டம் தான் நடக்கிறது என்ற வாதத்தையும் ஏற்க முடியவில்லை. பொது கூட்டம் எங்கே நடக்கிறது என்பதை காட்டுங்கள். அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது என்று தான் கூட்டணி கட்சிகளின் கூட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வலிமையை காட்ட நீங்கள் நினைக்கிறீர்கள். அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஏன் மூட வேண்டும்? அனைத்தையும் மூடி விட்டால் கூட்டம் நடத்த எங்கு இருந்து மக்கள் வருவார்கள்?&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;தி.மு.க., கூட்டணி கட்சிகள் தங்கள் வலிமையை காட்ட தான் பந்த் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. யாருக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளீர்கள்? சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கு எதிராகவா? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த கோர்ட்டுக்கு எதிராகவா?&lt;/span&gt;&lt;/strong&gt; மக்களுக்கு எவ்வித பாதிப்பும் பந்த் நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது என்ற வாதத்தையும் ஏற்கும்படியாக இல்லை. பந்த் நடத்துவது சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று இந்த கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ பந்த் நடத்த அழைப்பு விடுப்பது குறித்து தான் இந்த கோர்ட் கவலை கொண்டுள்ளது. பந்த் நடந்தால் பொது வாழ்க்கை ஸ்தம்பித்து போய் விடும். அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு( பேச்சு சுதந்திரம்), 21வது பிரிவு( சுதந்திரத்தின் உரிமை) ஆகிய அடிப்படை உரிமைகளை இது மீறும் செயல். &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தற்போது தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த மனு, திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்வது பற்றி அல்ல. பந்த் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதை முடிவு செய்வது பற்றி தான் தற்போது விவாதிக்கப்படுகிறது.&lt;/strong&gt;&lt;/span&gt; பந்த் சட்டவிரோதமானது என ஏற்கனவே இந்த கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அக்டோபர் ஒன்றாம் தேதியோ அல்லது வேறு தினத்திலோ தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பந்த் நடத்த அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு (பந்த் சட்டவிரோதம்) தான் இறுதியானது. அந்த உத்தரவு குறித்து இந்த கோர்ட்டின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும். &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பந்த்துக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்க முடியாது. அது அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு செய்யும் செயல்.&lt;/span&gt;&lt;/strong&gt; மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல். &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இந்த கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அரசு வேறு அர்த்தத்தை தரக் கூடாது. உத்தரவை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி சாராம்சம் : தினமலர் :01/10/07&lt;br /&gt;------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;"அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் செருப்படி" என்றுதான் தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் அதை நேரடியாக சொல்வது அரசியல் நாகரீகம் இல்லை என்பதால் "நெத்தியடி" என்று போட்டேன். எப்படி அடிச்சாலும் புத்தி வரவா போகுது ??????!!!!!!!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-1998016381839910681?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/1998016381839910681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=1998016381839910681&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/1998016381839910681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/1998016381839910681'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post_01.html' title='நெருப்புடன் விளையாடாதீர்கள்-உச்ச நீதி மன்றம் நெத்தியடி'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-5800177205758856769</id><published>2007-10-01T00:49:00.000+05:30</published><updated>2007-10-01T00:51:19.822+05:30</updated><title type='text'>உண்ணாவிரதம்- சில யோசனைகள்</title><content type='html'>நாளைக்கு எப்படியும் உண்ணாவிரதம் இருக்கப் போரீங்க. யாரை எதுத்து , எதுக்குன்னு தெளிவா தெரியலை. அப்புறம் சனங்க கொழம்பிடக் கூடாதில்லியா..அதுனால பின் வரும் காரணங்கள்ள ஏதாவது ஒண்ணை சொல்லிவிடலாமே&lt;br /&gt;&lt;br /&gt;1.காவிரி நீர் பிரச்சினையில் -விரைவில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல் படுத்த அல்லது புதுசா நடுவர் மன்றம் அமைக்க இப்படி ஏதாவது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.முல்லை பெரியார் அணை பிரச்சினையில் - உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த அல்லது இங்கும் மத்தியிலும் உங்களுக்கு ஜால்ரா தட்டும் இடது சாரிகள் கவனத்தை இந்தப் பிரச்சினையின் பக்கம் திருப்ப&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தை - அமல் படுத்தக் கோரி அல்லது எதிர்த்து ரத்து செய்யக் கோரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.மதுரை தினகரன் ஆபிஸில்  "குடும்ப சண்டையில் " நடந்த  வன்முறையில் எறிந்து சாம்பலான மூன்று அப்பாவிகளின் வழக்கில்- மிக வேகமாக டார்ட்டாயிஸ் வேகத்தில் செயல் படும் சிபிசிஐடி யின் கவனத்தை ஈர்த்து கேஸை உண்மையில் வேகமாக நடத்தி உண்மைக் குற்றவாளியை பாரபட்சமின்றி கைது செய்யச் சொல்லி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுல எதுவும் பிடிக்கலையா...சரி என்னமோ பண்ணுங்க போங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-5800177205758856769?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/5800177205758856769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=5800177205758856769&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/5800177205758856769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/5800177205758856769'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/10/blog-post.html' title='உண்ணாவிரதம்- சில யோசனைகள்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-3919070927269875232</id><published>2007-09-30T23:33:00.000+05:30</published><updated>2007-09-30T23:50:42.309+05:30</updated><title type='text'>இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா ?</title><content type='html'>"&lt;strong&gt;எத்தனை தடைகள் வந்தாலும் &lt;span style="color:#ff0000;"&gt;தி மு க-வின் நலத்திட்டங்களை&lt;/span&gt; செயல் படுத்தியே தீருவோம்."- முதலமைச்சர் கருணாநிதி&lt;/strong&gt; ( சன் நியூஸில் வந்தது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையேதான் அந்த அம்மாவும் இன்னைக்கு ஜெயா டி வியில் சொல்லியிருக்காங்க - (பெட்டி வாங்கிகிட்டு) நீங்க பண்றதெல்லாம் உங்கள் (திமுக) நலத்திட்டமாம்..மக்கள் நலத் திட்டமில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீங்களும் இதே அர்த்தத்தில்தான் சொன்னீங்களா ?&lt;/span&gt; &lt;span style="color:#ff0000;"&gt;?????&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: இன்னைக்கு சுப்ரீம் கோர்ட் தயவால அந்த அம்மா பக்கம் பக்கமா போட்டு உங்களை வாங்கியிருக்காங்க..நீங்களும் பதில் அறிக்கை,கேள்வி பதில், உடன் பிறப்புக்கு கடிதம், சிலேடை நையாண்டி அல்லாம் போட வேண்டியிருக்கும்..சேது சமுத்திரம், முல்லை பெரியார், காவேரி, கிருஷ்ணா , மக்கள் நலம் எல்லாம் இப்ப முக்கியமே இல்லை..அந்தம்மாவுக்கு பதில் அறிக்கை,சவால் எல்லாம் தயார் பண்ணுங்க மொதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ போங்க...எல்லோரும் நல்லா இருந்தா சரி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-3919070927269875232?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/3919070927269875232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=3919070927269875232&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/3919070927269875232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/3919070927269875232'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/09/blog-post_1224.html' title='இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா ?'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-418318965817939659</id><published>2007-09-30T20:37:00.000+05:30</published><updated>2007-09-30T20:43:08.828+05:30</updated><title type='text'>ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ</title><content type='html'>போன வருடம் ஜூன் மாதம் டாவின்சி கோட் என்கிற ஆங்கிலப் படம் ( தமிழில் "ஒரு குற்றப் பத்திரிக்கை" என்ற பெயரில் மொழிமாற்றம் பெற்றது) வெளிவந்த போது அதை அவசர அவசரமாக தடை செய்தது இந்த  அரசு- சொன்ன காரணம் - &lt;span style="color:#ff0000;"&gt;சிறுபான்மை மக்களின் உணர்வுகளை அது புண்படுத்தக் கூடும்...அதனால் ஆர்ப்பாட்டங்கள் நடந்து அதன் மூலம் தமிழ் நாட்டில் அமைதிக்கு பங்கம் ஏற்படக் கூடும்"&lt;/span&gt; என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;டாவிசி கோட் படத்தில் என்ன இருந்தது ..ஜீசசுக்கு மேரி மக்டலீன் என்பவருடன் திருமணம் நடந்திருந்தது..அது சரித்திரத்தில் ஒரு மறைக்கப் பட்ட உண்மை" என்பதாக கதை நகரும். இது தவிர்த்திருக்க வேண்டிய படமா...அல்லது கருத்து சுதந்திரத்தை பிரதிபலிக்கிறதா? என்பதான விசாரணைகளுக்குள் நான் இப்போது போகவில்லை.அது ஒரு புறம் இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திகவாதி என்ற போர்வையில், ஒரு மதத்தில் கடவுளாக மதிக்கப் படுபவர் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி, விமர்சித்து , அதன் மூலம் அந்த மதம் சார்ந்தவர்களது மனம் புண்படுவதையும், இந்த வெட்டி விதண்டாவாதம்  நாட்டில் ஏற்படுத்தும் அதிர்வலைகளையும் பற்றி கவலைப் படாமல் இருப்பவர்களை நான் கேட்பது, &lt;span style="color:#ff0000;"&gt;படங்களை ஆய்வு செய்து தணிக்கை செய்யும் சென்சார் போர்டே "இது உண்மையல்ல... ஒரு கற்பனைக் கதைதான்" என்ற தலைப்புடன் வெளியிடலாம் என அனுமதி கொடுத்த ஒரு படத்தினை, நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்பட்ட ஒரு படத்தினை , முழுவதும் தடை செய்தது- அதுவும் மனது புண்படக் கூடும் அமைதிப் பங்கம் ஏற்படக் கூடும் என்ற ஊகங்களின் அடிப்படையில் தடை செய்தது-- "மைனாரிடி" ஓட்டுப் பொறுக்கும் அரசியல் தந்திரல்லாது வேறென்ன ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் இந்தப் படத்தினை தடை செய்த பிறகுதான் கள்ளச் சந்தையில் அதன் டி வி டி க்கள் அமோகமாக விற்பனையானது என்பது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாட்டுதான் ஞாபகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-418318965817939659?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/418318965817939659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=418318965817939659&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/418318965817939659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/418318965817939659'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/09/blog-post_8485.html' title='ஓட்டுக்காக. இப்படிக்கூடவா..சீ..சீ'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-8050999131477950221</id><published>2007-09-30T17:37:00.000+05:30</published><updated>2007-09-30T18:06:27.691+05:30</updated><title type='text'>சேது சமுத்திர கால்வாய் திட்டம்...நடக்குமா?</title><content type='html'>செய்தி : தின மலர்(30/09/07)&lt;br /&gt;&lt;br /&gt;சேது சமுத்திர கால்வாய் திட்டம் மேற்கொள்ளப்படும் போது, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது ஒரு புறம் இருக்க, கடுமையான பண நெருக்கடியால் இந்த திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா? என்ற நிலையும் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யு.டி.ஐ., வங்கி என்று அழைக்கப்பட்டு வந்த ஆக்சிஸ் வங்கி தான், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மேற்கொள்ளத் தேவையான கடன் வசதியை பெற்றுத் தரும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, ஆக்சிஸ் வங்கியின் மூலதன சந்தை பிரிவின் துணைத் தலைவர் அசிஷ்குமார் சிங் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;" சேது சமுத்திர கால்வாய் திட்டம்&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt; 2004ம் ஆண்டு துவங்கியது. அப்போது ரூ. 2, 427 கோடி &lt;/span&gt;&lt;/strong&gt;மதிப்பீட்டில் திட்டத்தை மேற்கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது. இதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வசதியை பெற்றுத் தரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால், தற்போது இந்த திட்டத்தின் செலவு மதிப்பீடு &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ரூ. 4000 கோடியை தாண்டி விட்டது&lt;/span&gt;&lt;/strong&gt;. கடன் தொகைக்கான வட்டியும் அதிகரித்து விட்டது. &lt;strong&gt;கடன் &lt;span style="color:#ff0000;"&gt;ஒப்பந்தங்களும் காலாவதியாகி விட்டன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கடலில் கால்வாய் தோண்ட, இந்திய டிரெட்ஜிங் நிறுவனங்களிடம் போதிய கருவிகள் இல்லை.&lt;/strong&gt; &lt;span style="color:#000000;"&gt;வெளிநாட்டு நிறுவனங்கள் இதற்காக வசூலிக்கும் கட்டணம் மிக அதிகம். இதுவும் இந்த திட்டம் பின்னடைய முக்கிய காரணமாக அமைந்து விட்டது.&lt;/span&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இதற்கு மட்டும் ரூ. 3500 கோடி&lt;/strong&gt;&lt;/span&gt; செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கூடுதல் செலவு :&lt;/strong&gt;&lt;/span&gt; முதலில் ரூ. 2,427 கோடி என்ற அளவில் தான் கடன் வசதிக்கு ஏற்பாடு செய்யப் பட்டு, அதற்கு ஏற்றவாறு ஒப்பந் தங்களும் போடப்பட்டன. தற்போது அந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகி விட்டன. &lt;strong&gt;எனவே, கூடுதல் கடன் தொகையைப் பெற சேது சமுத்திர திட்ட கார்ப்பரேஷன் ஆலோசனை நடத்தி, புதிய அறிக்கைகளைத் தயாரித்து பார்லிமென்ட் கமிட்டிகளின் ஒப்புதல் பெற்று, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்த பணியைத் துவக்குவது குறித்து கார்ப்பரேஷனிடம் எந்த சலனமும் இல்லை&lt;/strong&gt;. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த கடுமையான பண நெருக்கடியால், சேது சமுத்திர திட்டம் திட்டமிட்டபடி மேற் கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டது&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புதிய கடன் தொகையை பெற்றுத் தரும்படி அரசு எங்களை அணுகவில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt; ஒரு வேளை கடன் தொகையை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டாலும், அந்த கடன் தொகைக்கு அரசு உத்தரவாதம் கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்த திட்டத்துக்கு கடன் கொடுக்க வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன. வட்டி வீதம் அதிகரித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, திட்டத்தை முடித்த பின் அதில் இருந்து கிடைக்கும் வருவாயும் துவக்கத் தில் 7.7 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வங்கிகள் தயக்கம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிகள் தயக்கம் : முன்பு 2005ம் ஆண்டு இறுதியில் இந்த திட்டத்துக்கு கடன் தொகை பெற வங்கிகளை அணுகிய போது, அவர்கள் காட்டிய ஆர்வம் பாராட்டும்படி இருந்தது. கடன் தொகையையும் எளிதாக பெற முடிந்தது. மொத்த தொகையான ரூ. இரண்டாயிரத்து 427 கோடியில் தூத்துக்குடி, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள், இந்திய டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து ரூ.971 கோடியைத் தருவது, மீதியுள்ள ரூ. ஆயிரத்து 456 கோடியை கடனாக பெறுவது என்று திட்டமிடப்பட்டது. ஆறு வாரங்களாக பேச்சு வார்த்தை நடத்தியதில், டாய்சி வங்கி, அயர்லாந்தில் துப்ளினில் செயல்பட்டு வரும் தீப்பா வங்கி உட்பட 10 வங்கிகள் கடன் தர முன் வந்தன. அரசு உத்தரவாதம் அளிக்க முன் வந்ததால், வங்கிகள் தயக்கம் காட்டவில்லை. தற்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த பண நெருக்கடியைச் சமாளிக்க, விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அசிஷ்குமார் சிங் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி : தின மலர்(30/09/07)&lt;br /&gt;__________________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இராமர் மேஸ்திரியா ?அணில் கட்டுச்சா, குரங்கு கட்டுச்சா இதெல்லாம் இருக்கட்டும். மொதல்ல நாம கால்வாய் வெட்ட முடியுமா?நம்ம கிட்ட துட்டு இருக்கா? என்னென்ன பலன்கள்..இந்தக் கடன் எப்ப எப்படி தீரும் ? இதையெல்லாம் மொதல்ல சொல்லுங்க.பிராக்டிகலா, உண்மையிலேயே தமிழ் நாட்டுக்கு நல்லது அப்படீன்னா அதை புள்ளி விவரத்தோட மக்களுக்கு சொல்லிட்டா மக்களே இந்தத் திட்டத்துக்கு ஆதரவா நின்னுட்டுப் போராங்க.&lt;br /&gt;அப்பமும் யாராவது "ராமர் பாலம்..சீதை கோலம்" அப்படீன்னு எதிர்த்தால் அப்ப கேக்கலாம் "இராமர் மேஸ்திரியா ? எந்தக் காலேஜு? அணில் கட்டுச்சா?, குரங்கு கட்டுச்சா? " இதெல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட்டுட்டு சும்மா தமிழனின் 150 வருட கனவு அப்படீன்னு சொல்லி 4000 கோடில எம்புட்டு ஆட்டையப் போடலாம் அப்படீன்னு ஆகாசக் கோட்டை கட்டினா யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;150 வருடத்திற்கு முன்னால் தமிழ"னும்" பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப் பட்டுத்தான் இருந்தான். அப்ப கால்வாய் கனவு கண்டது பிரிட்டிஷ்காரந்தான். அதுவும் அப்பத்திய அவனுடைய நலனுக்காக? ஆனா இன்னைக்கு ?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-8050999131477950221?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/8050999131477950221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=8050999131477950221&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/8050999131477950221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/8050999131477950221'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/09/300907.html' title='சேது சமுத்திர கால்வாய் திட்டம்...நடக்குமா?'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-2482751271253976257</id><published>2007-09-30T16:55:00.000+05:30</published><updated>2007-09-30T17:00:58.879+05:30</updated><title type='text'>என்ன சந்தேகம் இவர்களுக்கு?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;இராமர் என்பது ஒர் கற்பனை கதாபாத்திரம். இமயம் இருப்பதும், கங்கை இருப்பதும் எப்படி உண்மையோ அப்படியே ராமர் என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதும் உண்மை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இராமாயாணம் என்பது திராவிடர்களின் மீது ஆரியர்களது படையெடுப்பை ஒட்டி புனையப்பட்ட ஒரு புனை கதை.இதை பண்டித ஜவஹர்லால் நேருவே குறிப்பிட்டிருக்கிறார்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;இப்படி ஒர் பக்கம் " இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை" என்று கூப்பாடு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மறுபக்கம் &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;" ராமன் கடவுளின் அவதாரமில்லை.. குடிகாரன்,மாமிசம் சாப்பிட்டான் என்று வால்மீகி ராமாயணத்திலேயே சொல்லியிருக்கிறது " என்று தூற்றுவது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;" (உங்களைப் பொருத்த வரை இல்லாதவன்) எப்படி புலாலும் மதுவும் சாப்பிட முடியும் "&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உங்களது நிலைபாடு"ராமன் என்பவன் இல்லவே இல்லை..பொய்"என்பதா அல்லது " அப்படி இருந்து புலால் சாப்பிட்டு மது அருந்தினான் " என்பதா ?&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படி அவசரக் குடுக்கை, முந்திரிக் கொட்டை மாதிரி யோசிக்காமல் ஏதாவது சொல்லிவிட்டு அதற்கு சப்பைக் கட்டு கட்டுவதால்தான் விஷயம் பூதகரமாகி விடுவது புரிகிறதா? இல்லை வழக்கம் போல் வேண்டுமென்றேதான் இதை செய்து கொண்டிருக்கிறீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முதலில் உங்களுக்கு "தெளிந்த" பின் (முடிந்தால்) சரியாக யோசித்து கேள்வி கேளுங்கள்.&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-2482751271253976257?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/2482751271253976257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=2482751271253976257&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/2482751271253976257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/2482751271253976257'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/09/blog-post_30.html' title='என்ன சந்தேகம் இவர்களுக்கு?'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-6269211776596938657</id><published>2007-09-30T16:02:00.000+05:30</published><updated>2007-09-30T16:04:57.045+05:30</updated><title type='text'>ராமர்....பந்த்....உண்ணாவிரதம்...அப்புறம்</title><content type='html'>முன்னெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களின் தவறான அல்லது எதிரான கொள்கைகளை சுட்டிக் காட்டி எதிர் / மாற்று கட்சியினர் போன்றோர் "பந்த்" போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவர்.இப்போது "பகுத்தறிவு கண்ட பரிணாம வளர்ச்சியால்" ஆட்சியில் உட்கார்ந்து கொண்டே "பந்த்" நடத்துவது. இது எந்த மாதிரி கையாலாகாததனம் என்று இன்னும் மக்களுக்கு புரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் போனதடவை உச்ச நீதி மன்றம் விதித்த இடக்கால தடையை எதிர்த்து (இட ஒதுக்கீட்டுக்கு எதிராக) 31.03.07 அன்று பந்த் நடத்தி ஓய்ந்தார்கள். அதற்கப்புறம் அதை முன்னெடுத்துச் செல்ல என்ன கிள்ளிப் போட்டார்கள் என்று கேட்டால் ??? ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 6 மாதம் கழிந்து மறுபடியும்..தேவையற்ற ஒரு ஸ்டண்ட்.சேது சமுத்திர கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஒரு பந்த் அறிவிப்பு...யாருக்கு எதிராக அல்லது இதன் மூலம் என்ன சாதிக்க நினைத்தார்கள் என்பது வழக்கம் போல் பகவான் ராமருக்கே வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியில் இருப்போரே பந்த் என்ற பெயரில் நடத்தும் கேலிக்கூத்துக்களை சுட்டிக்காட்டும் விதமாக &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"இனி எந்த மாநிலத்திலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பந்த் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது "&lt;/span&gt;&lt;/strong&gt; போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக "உச்ச நீதி மன்றத்தின் " தடையை எதிர்த்து நாளை உண்ணாவிரதப் போராட்டமாம்..அப்ப சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ? அது அப்புறம் பார்க்கலாம்...one at a time ?????!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி..இந்த உண்ணாவிரதம் ஒரு நாளைக்கா? தொடர் உண்ணாவிரதமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-6269211776596938657?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/6269211776596938657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=6269211776596938657&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6269211776596938657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6269211776596938657'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/09/blog-post.html' title='ராமர்....பந்த்....உண்ணாவிரதம்...அப்புறம்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-4497023374427164362</id><published>2007-02-27T20:20:00.000+05:30</published><updated>2007-02-27T20:21:05.455+05:30</updated><title type='text'>கிரீமிலேயர்</title><content type='html'>"பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயரை) கண்டுபிடிப்பது கடினமான ஒன்று' என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது, பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய வகுப்பினரை (கிரீமிலேயர் ) அடையாளம் கண்டு அவர்களை நீக்க வேண்டும் என்று மண்டல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வாய்ஸ் அமைப்பு சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.மாத்துர், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,"" கிரீமி லேயரை அடையாளம் காண பல்வேறு நடைமுறைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். கிரீமி லேயரை கண்டு பிடிக்க எளிமையான பார்முலா ஏதும் இல்லை. கிரீமிலேயரை நீக்காமல், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வருவது ஓட்டு வங்கிக்காக தான் என்று மனுதாரர் கூறுவது சரியல்ல. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த வழக்கும், கிரீமி லேயர் அடையாளம் காணுவது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கூறுவதும் சரியல்ல. கிரீமி லேயர் நீக்கப்படாததால், உண்மையில் இட ஒதுக்கீட்டால் பலன் பெற வேண்டியவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மனுதாரர் சரியான ஆதாரங்களுடன் விளக்கி கூறவில்லை,'' என்று கூறப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-4497023374427164362?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/4497023374427164362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=4497023374427164362&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/4497023374427164362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/4497023374427164362'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/02/blog-post_27.html' title='கிரீமிலேயர்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-3052321656231589320</id><published>2007-02-10T17:32:00.000+05:30</published><updated>2008-12-11T08:05:41.064+05:30</updated><title type='text'>பீட்டர் சொன்ன மேட்டர்</title><content type='html'>இன்றைய தினமலர் கார்ட்டூன்&lt;br /&gt;&lt;br /&gt;"""அடேங்கப்பா"""&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BgE2cSxGFyo/Rc20naUXF_I/AAAAAAAAAAM/0Qm9oThyBTg/s1600-h/ADENGAPPA.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5029874948015331314" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_BgE2cSxGFyo/Rc20naUXF_I/AAAAAAAAAAM/0Qm9oThyBTg/s320/ADENGAPPA.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-3052321656231589320?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/3052321656231589320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=3052321656231589320&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/3052321656231589320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/3052321656231589320'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/02/blog-post_10.html' title='பீட்டர் சொன்ன மேட்டர்'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BgE2cSxGFyo/Rc20naUXF_I/AAAAAAAAAAM/0Qm9oThyBTg/s72-c/ADENGAPPA.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-6055598747980261623</id><published>2007-02-10T17:22:00.000+05:30</published><updated>2007-02-10T15:25:52.230+05:30</updated><title type='text'>நல்ல மாற்றம்!</title><content type='html'>இன்றைய தினமலர் வாசகர் கடிதம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நாத்திகராக இருந்த கண்ணதாசன் கடைசி காலத்தில் ஆத்திகராக மாறி, "அர்த்தமுள்ள இந்துமதம்' என்று அருமையான நுõலை எழுதி, இந்து மதத்தின் அருமை, பெருமைகளை எளிய தமிழில் உலகத்திற்கு தெரிய வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்களில் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்பி வந்த எம்.ஜி.ஆர்., பின்னாளில் மூகாம்பிகையின் தீவிர பக்தரானார். நமது கருணாநிதியும் இப்போது, பகுத்தறிவுக் கொள் கைகளுக்கு டாடா காட்டி விட்டு, பரம பக்தராக மாறும் சூழ்நிலை நிச்சயம் உருவாகி வருவது தெரிய ஆரம்பித் திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாய் பாபா, கருணாநிதி இல்லத்திற்கு சென்ற போது, பகுத்தறிவாதி கருணாநிதியின் மனைவி தயாளு, சாய் பாபாவின் திருப்பாதங்களில் விழுந்து ஆசி பெறும் அற்புதக் காட்சியை பத்திரிகைகள் படம் பிடித்து வெளியிட்டன. அதைக் கருணாநிதியும், கண்குளிர கண்டு மகிழ்வதையும் போட்டோக்களில் காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசாங்கத்தால் சாதிக்க முடியாததை, தனி மனிதனான சாய் பாபா செய்து காட்டி, சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதே சாய் பாபாவிடம் கூவம் நதியை சீர்படுத்தி, செம்மைப் படுத்தி மணக்க வைக்க மனு கொடுத் திருக்கிறார் கருணாநிதி. ஆன்மிகவாதிகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கருணாநிதி போன்ற பகுத்தறிவாதிகள் உணர்ந்து கொண்டு விட் டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, கருணாநிதியை ஆன்மிகம் நிச்சயம் மாற்றி, அவரை ஒரு தீவிர ஆன்மிகவாதியாக எதிர்காலத்தில் உலாவரச் செய்யும் என நம்புவோம்.&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-6055598747980261623?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/6055598747980261623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=6055598747980261623&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6055598747980261623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/6055598747980261623'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2007/02/blog-post.html' title='நல்ல மாற்றம்!'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30863162.post-115884819316751865</id><published>2006-09-21T19:41:00.000+05:30</published><updated>2006-09-21T19:46:33.216+05:30</updated><title type='text'>ஜிப்மரை'க் காப்பாற்றுங்கள்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;நேற்றைய தினமலரில் படித்தது-20.09.2006&lt;br /&gt;&lt;br /&gt;ஜிப்மரை'க் காப்பாற்றுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் வெளியிட விரும்பாத பெண் டாக்டர், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு டாக்டர்; புதுச்சேரியில் உள்ள "ஜிப்மரில்' படித்துத் தான் பட்டம் பெற்றேன். இன்று அது சில &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜாதிக் கட்சித் தலைவர்களிடம்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;சிக்கி சீரழிவதை காண சகிக்கவில்லை.&lt;/strong&gt;&lt;/span&gt; நானும் &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வன்னியர்&lt;/span&gt;&lt;/strong&gt; இனத்தை சார்ந்தவள் தான். ஆனால், அப்படி சொல்ல வெட்கித் தலைகுனிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஜிப்மர்' மத்திய அரசுத் துறையின் கீழ் இருந்ததால் தான், என் போன்றோர் எங்கள் கல்வி செல்வத்தை மட்டுமே நம்பி பயன் பெற முடிந்தது. இன்று வேலையும் செய்ய முடிகிறது. &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;ஆனால், இது தன் னாட்சி ஆக மாறி விட்டால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங் கள், கோடீஸ்வரர் வீட்டு பிள்ளைகள் மட்டுமே பட்டம் பெற முடியும். அதுவும் யாருக்கு என்பது "ஜிப்மர்' வளாகத்தில் முடிவு ஆகாது; இன்றுள்ள சூழ்நிலையில் தைலாபுரத்தில் தான் முடிவாகும்; சீட்கள் கோடிகளுக்கு மேல் விலை பேசப்படும்;&lt;/strong&gt;&lt;/span&gt; கட் டணம் பல மடங்கு உயர்ந்து&lt;br /&gt;விடும்; ஏழை மாணவர்கள் டாக்டர் ஆவது வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும்.&lt;br /&gt;பஸ் செலவுக்கு வெறும் ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு மற்ற மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவை இல்லை என நினைத்து வரும் ஏழை, எளியவர்கள் இனி வேறு இடம் பார்க்க வேண்டியது தான். ஏனென்றால், தன்னாட்சி; ஆனால், அது தனியார் மருத்துவமனை போல் மாறிவிடுவது நிச்சயம்.&lt;br /&gt;ஜவகர்லால் நேரு எனும் ஒரு உன்னதமான மாமனிதர் புதுவைக்கு தந்த சீதனம் "ஜிப்மர்!' சோனியாவை நம் நாட்டு மருமகளாக ஏற்று நாட்டை நிர்வகிக்க நாம் அனுமதி தந்திருக்கிறோம். ஆனால், தான் வாழ வந்த வீட்டினர் அளித்த சீதனத்தை அவர் ஒரு ஜாதிக் கட்சிக்கு தாரை வார்க்க தயாரானது ஏன் என்று எனக்கு புரியவில்லை.&lt;br /&gt;அதேபோல், புதுவையை ஆளும், "வாழும் காமராஜர்' என்று பெயர் பெற்ற முதல் வர் எல்லாவற்றுக்கும் இலவசம் என்கிறார். ஆனால், ஏழைகளுக்காக உயிரை காப்பாற் றும் மருத்துவத்தை இலவசமாக அளிக்கும், "ஜிப் மர்' மருத்துவமனையை காக்க முன்வரவில்லை. தேசியக் கட்சி ஒரு ஜாதிக் கட்சியிடம் பயப்படுகிறது.&lt;br /&gt;என்னை சார்ந்தவர்களோ, என் குடும்பத்தாரோ யாரு மே ஜிப்மரில் பணியாற்றவில்லை. ஆனால், அது என் தாய் வீடு. எனக்கு கல்வி தந்த மகத்தான நிறுவனம். எனக்கு வாழ்க்கை தந்த நிறுவனத்தைக் காப்பாற் றினால், துõரத்தில் இருந்து பார்த்து மகிழ்வேன். ஆகவே, "ஜிப்மர்' இன்று காப்பாற்றப் பட வேண்டும்.""""""&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமா கூறு போட்டு வித்துக்கிட்டு இருக்கானுங்களேடா...கூறு கெட்ட தமிழா....என்னது இதுவும் ஆரிய சதியா....சரிதான்...இனிமே ஆண்டவன் வந்தாலும் உன்னை காப்பாத்த முடியாது,,, Enjoy....&lt;br /&gt;&lt;br /&gt;Enjoy எதுக்கா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;When you can't resist RAPE...ENJOY it. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30863162-115884819316751865?l=velanvelan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velanvelan.blogspot.com/feeds/115884819316751865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30863162&amp;postID=115884819316751865&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/115884819316751865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30863162/posts/default/115884819316751865'/><link rel='alternate' type='text/html' href='http://velanvelan.blogspot.com/2006/09/blog-post.html' title='ஜிப்மரை&apos;க் காப்பாற்றுங்கள்!'/><author><name>சரவணகுமார்</name><uri>http://www.blogger.com/profile/16145749283842233117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
