Tuesday, January 29, 2008

தமிழச்சி, லக்கி லுக் - சில கேள்விகள்

கேள்வி - 1...தமிழச்சி ஏன் எப்போதும் தமிழ "ச்சீ" என்று சொல்லும் படியாக எழுதுகிறார்.?இதுக்கு முன்னாடி சரோஜாதேவி புஸ்தகத்துக்கு ப்ரூப் ரீடரா இருந்தாங்களா?

வலைப் பதிவில் எப்படி வேணா எழுதுறது அவங்கவங்க பிரியம்.ஆனா அதை பொது தொரட்டி போட்டு திரட்டும் போது ஒரு வரையரை வேணுமா ? இல்லையா? நாலு பேர் வந்து படிக்கிற இடமில்லையா? நீ ஏண்டா என் வலைப் பக்கமெல்லாம் வர்ர? மயிராண்டி.. அப்படீன்னு அக்கா சவுண்டு விடராங்கன்னா , அதுக்கு பதில் " நானா அங்கல்லாம் வரலீங்கோ..தமிழ் மணம் முகப்புல தலைப்பைப் பார்த்து அப்படியே ஆடிப் போயி மவுஸ கிளிக்கிடோமுங்கோ". அப்புறம் அக்கோய், நீங்க சொன்ன கருத்துல நமக்கு எந்த ஆச்சரியமோ அல்லது முரணோ இல்லிங்கக்கோய். ஆனா சொல்றதுலேயும் ஒரு நயம் வேணாங்களா? நம்ம நெனைப்புல வர்ரது என்னன்னா இப்படி எழுதுரது தமிழ்மணத்துக்கு ஏற்புடையதா?


கேள்வி- 2 "லக்கி லுக் பெரியாரையும் கருணாநிதியையும் பாசிஸ்ட் என ஏன் வர்ணிக்கிறார்? :)

அதாகப்பட்டது மேலே குறிப்பிட்ட தமிழச்சி பதிவில் " இருந்தால்தானே சொல்வதற்கு " என்று தமிழச்சி கேட்டதற்கு "உங்களுக்கு தெரியாது என்பதால் இல்லவே இல்லை என்று சொல்வதும் கூட ஒருவகை பாசிஸம் தான் " என்று தத்துவார்தமாக பதிலிட்டிருந்தார். கடவுள் மறுப்பிற்கும் இதையே சொல்லலாமே.பெரியாருக்கும் ,கருணாநிதிக்கும் தெரியாது என்பதால் அவர்கள் இல்லை என்று மறுக்கிறார்கள்.அவர்கள் பாசிஸ்டுகளா? இல்லை இதுக்கு வேற மாதிரி பதில் உண்டுங்களா ?

அப்பால எதுனா சந்தேகம் வந்தா கேக்குறோம்.

19 comments:

')) said...

பதில் சொல்றதா இருந்தா எனக்கு மட்டும் சொல்லுங்க.
குடும்பத்துக்கே சொன்னா நீங்க தட்டச்சுனதுதான் வேஸ்டாப் போகும்:)

Anonymous said...

உண்மை தமிழன்னு ஒருத்தர் ப்ளாக்கிட்டு இருந்தாரே...அவரு உங்களுக்கு என்ன வேணும்...!

கண்டு பிடிச்சிட்டம்ல...

Anonymous said...

நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க...ஹிஹி. கழகத்தலைவர்களை கேள்வி கேட்கும் நீங்க ஒரு பார்பன பன்னாடையாகவோ, இல்லைன்னா அடிவருடியாகவோ பார்க்கப்பட்டு உங்களுக்கு தி.மு.க பாணியில் பதிலளிக்கப்படும்

')) said...

///இரண்டாம் சொக்கன் said...
உண்மை தமிழன்னு ஒருத்தர் ப்ளாக்கிட்டு இருந்தாரே...அவரு உங்களுக்கு என்ன வேணும்...!

கண்டு பிடிச்சிட்டம்ல...///

ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா

')) said...

வேலன் , இது என்னங்க கேள்வி?

கடைக்கு போறீங்க , எக்கச்சக்கமா புத்தகம் தொங்க விட்டிருப்பான், உங்களுக்கு எது வேணுமோ அதை வாங்கி வந்து தானே படிக்கறீங்க? இல்லை அவன் தொங்க விட்டிருக்கான்னு எல்லாத்தையும் வாங்கி வந்து படிக்கறீங்களா?

//நானா அங்கல்லாம் வரலீங்கோ..தமிழ் மணம் முகப்புல தலைப்பைப் பார்த்து அப்படியே ஆடிப் போயி மவுஸ கிளிக்கிடோமுங்கோ". //

ஆடிப்போய் கிளிக் பன்றவங்க, அப்புறம் தமிழச்சியயோ, தமிழ்மணத்தையோ தப்பு சொல்லகூடாது.

இன்னொன்று. அவங்க ஏதோ ஒரு கவிதை எழுத போயி, அதை கண்டிக்கிறேன், அது இது என்று அவங்களை திட்டி தீர்க்க, இதுவே அவங்க அதே மாதிரி தலைப்புல இன்னும் சில பதிவுகள் எழுதிட காரணமாகிவிட்டது. மனித இயல்பு..

தமிழச்சியும், அய்யனாரும் விட்டாலும் மற்றவங்க விடமாட்டீங்க போலிருக்கே.. அய்யனாரு அவர் பதிவின் கருத்துபெட்டிய மூடிட்டாரு, தமிழச்சி மற்ற பதிவுகள் போட ஆரம்பிச்சுட்டாங்க..
மத்தவங்கத்தான் இப்போ அதே விஷயத்தை பிடிச்சுகிட்டு, தலைப்புல தமிழச்சி, அய்யனார், ஆபாச பதிவு, அறிவுரை , கண்டிப்பு, அரிப்பு அப்படி இப்படினு போட்டு hit ரேட் ஏத்திக்க முயற்சி செய்து, இந்த பிரச்சனைய அனைய விடாம பாதுகாக்ககறீங்க, நம்மூர் பத்திரிக்கைகாரங்க மாதிரி..

இதை விட்டுட்டு வழக்கமான பதிவு போடுற வேலைய பாருங்கப்பா..

முரளி

')) said...

///Anonymous said...
நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க...ஹிஹி. கழகத்தலைவர்களை கேள்வி கேட்கும் நீங்க ஒரு பார்பன பன்னாடையாகவோ, இல்லைன்னா அடிவருடியாகவோ பார்க்கப்பட்டு உங்களுக்கு தி.மு.க பாணியில் பதிலளிக்கப்படும்///

அனானிமஸ்

நான் இந்தப் பதிவில் கழகத் தலைவர்களை எந்தக் கேள்வியும் கேக்கலியே. ஒரு வேளை நீங்க லக்கி லுக்கை கழகத் தலைவர்னு குறிப்பிட்டிருக்கீங்களோ ?:)

')) said...

முரளி,

///தமிழச்சியும், அய்யனாரும் விட்டாலும் மற்றவங்க விடமாட்டீங்க போலிருக்கே.. தமிழச்சி மற்ற பதிவுகள் போட ஆரம்பிச்சுட்டாங்க..///

அப்படியா? கீழ்க்கண்ட பதிவு மற்றும் பதிவிட்ட தேதி பார்க்கவும் :)

"""யோனி, முலை, ஆண்குறி கன்றாவிகள் என்றால்...
Posted on: January 29, 2008 10:18:07 am
"""

///கடைக்கு போறீங்க , எக்கச்சக்கமா புத்தகம் தொங்க விட்டிருப்பான், உங்களுக்கு எது வேணுமோ அதை வாங்கி வந்து தானே படிக்கறீங்க? இல்லை அவன் தொங்க விட்டிருக்கான்னு எல்லாத்தையும் வாங்கி வந்து படிக்கறீங்களா?///

சரியாகச் சொன்னீர்கள்..கடை வைத்திருக்கும் வியாபாரி கூட அனைவரது கண்ணும் படும் இடத்தில் அனைவரும் வாங்கும் புத்தகங்களை வைத்திருப்பார், கொஞ்சம் அந்த..இந்த மாதிரி புத்தகங்களை கண்ணில் பட்டும் படாமலும் வைத்திருப்பார்..ப்ளாட்பார கடைல தான் அல்லாரும் பாக்குற மாதிரி எல்லா புத்தகமும் பரப்பி இருப்பாங்க. ஏன்னா அவங்களுக்கு கஸ்டமர் பத்தி கவலை இல்லை. :) நான் தேடிப் பிடித்து பதிவுக்குள் போகவில்லை.திரட்டியில் தெரியும் அதிர்ச்சித் தலைப்புகளைப் பற்றியதுதான் விஷயமே ? அது பல நாட்களாக நடந்து வந்தாலும் சமீப காலங்களில் கொஞ்சம் அதிகமாகவும்..விவரணமாகவும்.

நான் தமிழ்மணத்தை குற்றம் சொல்லவில்லையே? அவர்களுக்கு ஏற்புடையதா என்று கேள்வி மட்டுமே கேட்டிருக்கிறேன் :)

')) said...

:)))))))

')) said...

வேலன்,

உங்களுக்கு சுத்தமா பொழுது போகலைன்னு புரியுது :)

(ஸ்மைலி போட்டு இருக்கேன்)

சமீபத்திய (டோ ண்டுவின் "சமீபத்திய" அல்ல!) புத்தகக் கண்காட்சியில் ஏதாவது நல்ல புத்தகம் வாங்கியிருந்தால், அதை வாசித்து பொழுது போக்கவும் !

உங்க கேள்விகளுக்கு அடியேனிடம் பதில் இல்லை :)

எ.அ.பாலா

')) said...

தல

இப்படி வந்து சும்மா பொதுவாந்திரமா ஒரு ஸ்மைலி போட்டுட்டு போன என்ன அர்த்தம் ?:)

எந்தக் கேள்விக்கு ஸ்மைலின்னு சொல்லிடுங்க ப்ளீஸ்.

Anonymous said...

"தமிழச்சி ஏன் எப்போதும் தமிழ "ச்சீ" என்று சொல்லும் படியாக எழுதுகிறார்.?""


அண்ணாச்சி! தமிழச்சி பாவம். ஏதோ கொஞ்சம் விளம்பரத்திற்காக எதையும் எழுதக்கூடியவர்.
பெரியாரின் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து தன்னை பிரபலமாக்க முனைகின்றார். சரோஜாதேவிப் புத்தகங்களில் மாத்திரமல்ல பலான விடயங்களை பெண்களின் பெயரில் எழுதினால்
வரவேற்பு குவியத் தொடங்கும். இங்கே தமிழச்சி தனது படங்களையே போட்டு எழுதுவதனால் தமிழ்மணத்திற்கும் புகழ் கிடைக்கிறது. அவருடைய எழுத்தில் உள்ள கிக்கு பலரை தமிழ் படிக்க வைக்கிறது. ஒரேயொரு வருத்தம் . யோனி, ஆண் குறி என இலக்கியத்தமிழில் எழுதுவதைவிட்டு அதையெல்லாம் பேச்சு வழக்கில் எழுதத் தொடங்க ஆராம்பிப்பாரா?

')) said...

/// enRenRum-anbudan.BALA said...
வேலன்,

உங்களுக்கு சுத்தமா பொழுது போகலைன்னு புரியுது :)

(ஸ்மைலி போட்டு இருக்கேன்)

சமீபத்திய (டோ ண்டுவின் "சமீபத்திய" அல்ல!) புத்தகக் கண்காட்சியில் ஏதாவது நல்ல புத்தகம் வாங்கியிருந்தால், அதை வாசித்து பொழுது போக்கவும் !

உங்க கேள்விகளுக்கு அடியேனிடம் பதில் இல்லை :)

எ.அ.பாலா////

எ அ பாலா

உண்மைதான் பொழுது போகத்தானே வலைப் பக்கம் வருவதே :)

நான் சென்னையில் தான் இருக்கிறேன் / புத்தகக் கண்காட்சிக்கு போனேன் போன்ற முன் முடிவுகளுடன் எழுதாதீர்கள் :) புத்தகம் படிக்கும் வழக்கம் எனக்கில்லை :(

')) said...

/// MONKEY said...
"தமிழச்சி ஏன் எப்போதும் தமிழ "ச்சீ" என்று சொல்லும் படியாக எழுதுகிறார்.?""


அண்ணாச்சி! தமிழச்சி பாவம். ஏதோ கொஞ்சம் விளம்பரத்திற்காக எதையும் எழுதக்கூடியவர்.
பெரியாரின் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து தன்னை பிரபலமாக்க முனைகின்றார். சரோஜாதேவிப் புத்தகங்களில் மாத்திரமல்ல பலான விடயங்களை பெண்களின் பெயரில் எழுதினால்
வரவேற்பு குவியத் தொடங்கும். இங்கே தமிழச்சி தனது படங்களையே போட்டு எழுதுவதனால் தமிழ்மணத்திற்கும் புகழ் கிடைக்கிறது. அவருடைய எழுத்தில் உள்ள கிக்கு பலரை தமிழ் படிக்க வைக்கிறது. ஒரேயொரு வருத்தம் . யோனி, ஆண் குறி என இலக்கியத்தமிழில் எழுதுவதைவிட்டு அதையெல்லாம் பேச்சு வழக்கில் எழுதத் தொடங்க ஆராம்பிப்பாரா?///

உங்களை ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர் சைமண்ட்ஸ் எப்படி கூப்பிடுவார்?:)

கருத்துக்கு நன்றி என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.

')) said...

//"உங்களுக்கு தெரியாது என்பதால் இல்லவே இல்லை என்று சொல்வதும் கூட ஒருவகை பாசிஸம் தான் " என்று தத்துவார்தமாக பதிலிட்டிருந்தார். கடவுள் மறுப்பிற்கும் இதையே சொல்லலாமே.பெரியாருக்கும் ,கருணாநிதிக்கும் தெரியாது என்பதால் அவர்கள் இல்லை என்று மறுக்கிறார்கள்.//

அருமையான வாதம்,
எனக்கும் கடவுள் மறுப்பு கொள்கை உண்டு என்றாலும், இம்மாதிரியான வாதங்கள் தான் ஒரு தெளிவு பிறக்க உதவும்,

உங்கள் கேள்விக்கு விரைவில் என் ப்ளாக்கில் ஒரு பதிவு போடுகிறேன்

வால்பையன்

Anonymous said...

தமிழ்மணத்தை சாக்கடையாக்கிக் கொண்டு வருகிறார்கள். இதை தமிழ்மண நிர்வாகிகள் தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது. தமிழ்மணம் தமிழ்துர்நாற்றமாக மாறிவிட்டது. கூடிய விரைவில் வேறு ஒரு நல்ல திரட்டி வருவதற்கு இது வழிவகுக்கும் என்று நம்பலாம்.

தமிழ்மண நிர்வாகிகள் அதற்குள்ளாக விழித்துக்கொள்ள வேண்டும்.

')) said...

//// வால்பையன் said...
அருமையான வாதம்,
எனக்கும் கடவுள் மறுப்பு கொள்கை உண்டு என்றாலும், இம்மாதிரியான வாதங்கள் தான் ஒரு தெளிவு பிறக்க உதவும்,

உங்கள் கேள்விக்கு விரைவில் என் ப்ளாக்கில் ஒரு பதிவு போடுகிறேன்///

வால் பையன்,

பதிவு போடும் போது இங்க வந்து ஒரு சுட்டியும் கொடுத்துடுங்க.

படிக்காம மிஸ் ஆயிடாம இருக்கத்தான் :)

நன்றி

')) said...

கே ஆர் அதியமான் என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்துள்ளது.அது உண்மையா, போலியா தெரியவில்லை மற்றும் சொல்லும் தொனி தனிப்பட்ட காழ்ப்புணர்வோடு ( என் மீதல்ல) சொல்லப்பட்டது போல் தோன்றியதாலும் வெளியிடவில்லை. இதை அந்த பின்னூட்டம் போட்டவரின் இன்பர்மேசனுக்க்காக சொல்கிறேன் .பின்னூட்டம் வெளியிடலைனு டென்சன் ஆகக்கூடாதுல்ல:)

Anonymous said...

Thamizachi is the most disgusting character I have come across in a decent forum like this!

Have you all noticed one thing in common with these so called rational-thinkers backing Periyaar? : they cant control their emotions and will go any length to disgrace themselves and the society they belog in anger and rage! Go Tamil and rational-thinkers!

')) said...

தமிழச்சி தன் சுய விளம்பரத்திற்காக எழுதுகின்றார். இதனைப் பற்றி அவரது வலையில் பின்னூட்டம் இட்டால் பிரசுரிக்கமறுக்கின்றார் ஆகவே தமிழச்சி ஒரு சுய விளம்பரப் பிரியை என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். தமிழ் மணத்தில் இவரது பதிவுகளை பிரசுரிக்காமல் செய்வதே ஒரே ஒரு சிறந்தவழி.