தமிழ் மணம் மூலமாக பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு பதிவில் கண்ணில் பட்ட படங்கள் . தனித்தனியாக போட முடியாததால் ஒரே படமாக தந்துள்ளேன்.
அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்.
மனதில் பட்டதை சொல்ல
தமிழ் மணம் மூலமாக பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு பதிவில் கண்ணில் பட்ட படங்கள் . தனித்தனியாக போட முடியாததால் ஒரே படமாக தந்துள்ளேன்.
அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்.
11 comments:
"இன்று ராம நவமி! "
அங்கிள் நீங்க இப்படி செய்திருக்க கூடாது.
///Nila's said...
அங்கிள் நீங்க இப்படி செய்திருக்க கூடாது.///
ஆமாம் நிலா'ஸ் ,
நான் கூட அங்கிளுக்கு என் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன் :)
சரவணகுமார் சமூகத்திற்கு,
லக்கிலுக் நாத்திகராக இருப்பினும், அவர் செய்த புண்ணியத்தின் பலனாக ராமநவமி அன்று அவருக்கு "பானகம்" பிராசதமாக கிடைத்திருக்கிறது ;-)
நீங்கள் சுட்டியுள்ள பதிவில் ஒரு அறிவுஜீவி இப்படி மலம் கக்கியுள்ளது ..
"ராமரு உண்மையாலுமே இருந்திருந்தா உச்சா விட்டிருப்பாரே. அதனால் இப்படி நிழற்படம் வைப்பதில் தவறில்லை. :-)"
இப்படி எழுதும் அந்த சென்மம் கூடத் தான் உச்சா விட்டிருக்கும் ... மலம் கழிந்திருக்கும் ... அதனால் அதை நிழற்படம் எடுத்து பப்ளிக்காக போடலாமா ?
நீங்களும் அந்த கழிசடையோடு போட்டி போட்டு இறங்கி இருக்க வேண்டாம்.
வேட்டியில் சிறுநீர் கழித்ததாகச் சொன்னதற்கே பத்திரிக்கை எரித்தார்கள், எழுதியவன் முதுகைத் தடவிப்பார்த்தார்கள்! சுயத்துக்கு மட்டும் மரியாதை என்பதுதான் சுயமரியாதை இயக்கமா?
///சுயத்துக்கு மட்டும் மரியாதை என்பதுதான் சுயமரியாதை இயக்கமா?///
:)))
//
வேட்டியில் சிறுநீர் கழித்ததாகச் சொன்னதற்கே பத்திரிக்கை எரித்தார்கள், எழுதியவன் முதுகைத் தடவிப்பார்த்தார்கள்! சுயத்துக்கு மட்டும் மரியாதை என்பதுதான் சுயமரியாதை இயக்கமா?
//
அவர்களின் தனிச்சிறப்பு அது தானே :)
இந்த அரைகுறைகளின் கடவுள் மறுப்பு, வசை -இந்துக் கடவுளர்களுக்கு மட்டும் தான்.
""http://idlyvadai.blogspot.com/2008/04/15-04-08.html""
இந்தப் பதிவிலையும் சூப்பர் செருப்படி குடுத்திருக்காங்க
டோண்டு ஏன் இந்த மாறுவேசம்?
எப்படி கண்டுபுடிச்சே?
Post a Comment