Monday, October 01, 2007

பாவம் அ மு க...தப்புத் தப்பாய் ஒரு தப்பு

2 நாட்கள்...10 பதிவுகள்...நேற்றும் இன்றும் நடந்த அரசியல் கேலிக்கூத்துகளை ஒட்டி.

அவ்வளவுதான்...யார் யாருடனோ சம்மந்தப் படுத்தி அவர்தான் இவர்... இவர் நடையும் அவர் நடையும் ஒன்றுதான்..இவராகக் கூட இருக்கலாம் என என்னென்னவோ சொல்லி புலம்புகிறார்கள் இந்தப் பதிவில்


இதில் அந்தப் பதிவர் தமிழ் மணத்தினை தூற்றுகிறார், இங்குவந்து தமிழ்மணத்தை உபயோகிக்கிறார் என்று சைகலாஜிகல் அட்டாக் வேறு.


அ மு க வினருக்கு சொல்வதெல்லாம் " நான் நீங்கள் எழுதும் நபர் இல்லை." " இதைச் சொல்லாமல் உங்களனைவரையும் இந்த மாதிரி யூகத்திலேயே வைத்து நல்லா ஏமார்ந்தீர்களா என்று நான் எள்ளி நகையாடலாம்...ஆனால் எனக்கு அதற்கு விருப்பமும் இல்லை...நேரமும் இல்லை."

சரி........ நாங்க ஐபி வச்சு கண்டுபிடிப்போம் அத்தை வச்சு கண்டு பிடிப்போம் அப்பட்டிங்குறதெல்லாம் சும்மாதானா..சரவணன், சரவண குமார் அப்படீன்னு இருந்தா சும்மா நூல் விட்டு பாப்பீங்களா? ஆனைக்கு அர்ரம்னா குதுரைக்கு குர்ரமா ?



இந்த மாதிரி வெட்டி ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விடுத்து என் பதிவு சம்பந்தமாக கருத்து ரீதியாக ஏதேனும் சொல்ல முடிந்தால் ஒருவேளை அது படிப்பவர்களுக்கும் பயனளிக்கக்கூடும் .

5 comments:

')) said...

இப்ப அ மு க விற்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். (அண்ணன் மு க வை சொன்னேன் என்றும் கொள்ளலாம்..அவர் கணக்கும் தப்பு தப்பாய் போய்க் கொண்டிருப்பது போல் தெரிகிறது)

')) said...

நீங்கள்தான் தமிழ்மணத்தை தறக்குறைவாக படம் போட்டு காண்பித்திருப்பதா?

')) said...

///மாசிலா said...
நீங்கள்தான் தமிழ்மணத்தை தறக்குறைவாக படம் போட்டு காண்பித்திருப்பதா?///

இல்லை.

பதிவைப் படித்தீர்களா இல்லையா? "தெளிவாக" சொல்லியிருக்கிறேனே.

')) said...

அப்புறம் ஒரு சந்தேகம்..அ மு க வலைப்பக்கத்தில் எங்களைப்பற்றி அப்படீன்னு ஒரு பதிவர்கள் பட்டியல் போட்டுருக்கே?

எங்களைப் பற்றி
மகேந்திரன்.பெ
அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க)
உங்கள் நண்பன்(சரா)
லக்கிலுக்
நாமக்கல் சிபி
தொண்டன்
செந்தழல் ரவி
குசும்பன்

இந்த வலைப்பூல வரும் எல்லா மேட்டரும் எல்லோரும் கலந்து ஆலோசிச்சு எழுதுராங்களா? இல்லை யாரு என்ன எழுதுனாலும் இந்த லிஸ்ட்-ல் உள்ள அனைவரும் அந்தக் கருத்தோடு உடன்படுகிறார்களா? இந்த கூட்டு வலைப்பூ விஷயமே புரிய மாட்டேன்னுது.

எதுக்குன்னா இந்த லிஸ்ட்-இல் உள்ள சில பேரைப் பற்றி சில ஒபீனியன் வச்சுருந்தேன்?மறு பரிசீலனை பண்ணனுமான்னு புரியலை!!!!!

Anonymous said...

நீங்க தாத்தாவை தாக்கினதுதான் பிரச்சினை.. பார்ப்பானைத் தாக்கிப் போட்டிருந்தீங்கன்னா அ.மு.க.வே உங்களுக்கு ஒரு விளம்பரம் கொடுத்திருக்கும்.. எல்லாம் ஒரு அண்டர்ஸ்டேண்டிங்தான்..

கூட இருக்குற ஆளுகள்லாம் பாவப்பட்டவங்கதான்.. ஏதோ கும்மியடிக்கணுமேன்னு பேரை கொடுத்திட்டு இப்ப பல பேரோட வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிறாங்க..

நீங்க கண்டுக்காம போங்க..