Monday, October 01, 2007

உண்ணாவிரதம்- சில யோசனைகள்

நாளைக்கு எப்படியும் உண்ணாவிரதம் இருக்கப் போரீங்க. யாரை எதுத்து , எதுக்குன்னு தெளிவா தெரியலை. அப்புறம் சனங்க கொழம்பிடக் கூடாதில்லியா..அதுனால பின் வரும் காரணங்கள்ள ஏதாவது ஒண்ணை சொல்லிவிடலாமே

1.காவிரி நீர் பிரச்சினையில் -விரைவில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல் படுத்த அல்லது புதுசா நடுவர் மன்றம் அமைக்க இப்படி ஏதாவது


2.முல்லை பெரியார் அணை பிரச்சினையில் - உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த அல்லது இங்கும் மத்தியிலும் உங்களுக்கு ஜால்ரா தட்டும் இடது சாரிகள் கவனத்தை இந்தப் பிரச்சினையின் பக்கம் திருப்ப


3.இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தை - அமல் படுத்தக் கோரி அல்லது எதிர்த்து ரத்து செய்யக் கோரி


4.மதுரை தினகரன் ஆபிஸில் "குடும்ப சண்டையில் " நடந்த வன்முறையில் எறிந்து சாம்பலான மூன்று அப்பாவிகளின் வழக்கில்- மிக வேகமாக டார்ட்டாயிஸ் வேகத்தில் செயல் படும் சிபிசிஐடி யின் கவனத்தை ஈர்த்து கேஸை உண்மையில் வேகமாக நடத்தி உண்மைக் குற்றவாளியை பாரபட்சமின்றி கைது செய்யச் சொல்லி


இதுல எதுவும் பிடிக்கலையா...சரி என்னமோ பண்ணுங்க போங்க.

6 comments:

')) said...

வேற எதுனா யோசனை இருந்தாலும் சொல்லுங்க சாமிகளா :)

Anonymous said...

என் குஞ்சு எப்போதும் முன்பக்கமே தொங்கிக் கொண்டிருக்கிறது.அதை பின் பக்கம் தொங்கவைக்க எந்த முயற்சியும் செய்யாத மத்திய பாசிச அரசை வன்மையாகக் கண்டித்து...

')) said...

அனானிமஸு

இதுக்கெல்லாம் டாக்டரை கன்சல்ட் பண்ணனும்..ஒட்டகத்துக்கு அப்படித்தான் இருக்குமாமே ? ஏன் ஒட்டகமாக முயற்சி பண்றீங்க...வேண்டுதலா?

Anonymous said...

திண்டுக்கல் சர்தார் என்ற சரவணன் சவடமுத்து அவர்களே பதிவு சூப்பர்!!!

')) said...

ஐயா சரவணக்குமார் அவர்களே, கொஞ்சம் முகத்தை அடையாளம் காட்டிட்டு எழுதக் கூடாதா..?

இங்க எனக்கு இருக்குற பிரச்சினையே பத்தலைன்னு புதுசா நீங்க வேறய்யா..?

பாருங்க.. நான்தான் நீங்கன்னு நினைச்சு நம்ம முத்தமிழ்மன்றம் என்னம்மா கொதிக்குது பாருங்க..

தேவையா எனக்கு..?

')) said...

உண்மைத் தமிழன்

என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலை? என் ஜாதக விவரங்களை பதிப்பிக்க வேண்டுமா? யாராவது உங்களை கலாய்த்தால் என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்?

///இங்க எனக்கு இருக்குற பிரச்சினையே பத்தலைன்னு புதுசா நீங்க வேறய்யா..?///

இந்தமாதிரி சின்னக் குழந்தை மாதிரி பேசுரதை நிறுத்துங்க? உங்களை சுட்டி அல்லது பெயர் போட்டு எங்கேனும் குறிப்பிட்டேனா(இந்தப் பின்னூட்டம் தவிர) பரிதாபம் மூலம் பாபுலாரிட்டி தேட முயற்சிக்காதீர்கள்.